இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி நல்லவன் தான்
யோசிக்கிறான்
இங்கேயே தங்கிடுவான்னு நம்பிக்கை வந்திடுச்சு.
இனி வெற்றியின் எண்ணம் எல்லாம் மலரை பற்றி மட்டும்தான் இருக்கும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்போ தான் வெற்றி யோசிக்கவே ஆரம்பிச்சு இருக்கான்.. good
ரமலி டெல்லி போய்ட்டு வருவதுக்குள்ள சக்திக்கு பழைய ஞாபகங்கள் வந்துடுமா??
வெற்றியின் மனம் எல்லாம் இனி மலர் மட்டும்தான் சிஸ்.. இனி சரணா விட்டு போனம சக்தியா வந்து பார்ப்பா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணாலமாகி எம்புட்டு மாசமாச்சு?
வெற்றி மாமனுக்கு இப்பம்தேன்
மலர் பொஞ்சாதி மேல ரவையூண்டு
இஷ்டம் வரப் பார்க்குதோ?
பழசு எல்லாம் நென்ச்சு பார்க்குறாரே
அப்போ ராம்ஸ் மாம்ஸ்சின் மேக்ஸ்
கணக்கு சரியாயிடுச்சுங்கோ

"நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது (2)
சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன்
துடிக்கின்றது (2).........."[/QUOTE
இனி வெற்றி மாமன் மனம் எங்கிலும் மலரின் மணம் மட்டும்தான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
க்ஷயம் வந்த அம்மாவை கவனித்து
கொண்ட நாட்கள் சக்திவேலின்
நினைவுக்கு வருது
அப்போ டெல்லியிலிருந்து ரமலி
வருவதற்குள் சக்திக்கு பழசெல்லாம்
ஞாபகம் வந்து அவன் தன் வீட்டுக்கு
போயிடுவானா?

டெல்லி போகும் ரமலிக்கு என்ன
இடைஞ்சல் வரக் காத்திருக்கோ?
சொத்தை அத்தை பேமிலி ஏதாவது
பண்ணியிருக்கானுங்களா?
இல்லை அம்மிணி இருந்த
லண்டனிலிருந்து வேற புதிய
தொந்தரவா?
சரணா விட்டு போனவன இனி சக்தியா வந்து பார்ப்பா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top