கோமளவல்லி as usual சூப்பர் லேடி
வாழ வேண்டிய இளம் வயதில் மனைவியை விட்டுட்டு போயிட்டு இப்போ டிரஸ்ட்டுக்கு அவள் பேரை வைச்சால் மட்டும் செஞ்ச பாவம் தீருமா?
ஐஸ்வர்யா நல்லாத்தான் சொன்னாள்
அவள் சொன்ன மாதிரி இந்தியனைத் திருமணம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பெண்ணும் அவனின் பின்புலம் அறிந்த பின்னேதான் மணமுடிக்கணும்
சந்திரசேகர் and ஏஞ்சலினா இரண்டு பேருக்கும் நல்லா வேணும்
இந்த அழகிய ஸ்டோரி முடியப் போகுதான்னு நானே கேட்கணும்ன்னு நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, லதா டியர்