ஆருயிரே என் ஓருயிரே - 21

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:love::love::love:

ரகுவின் நினைவில் ஏங்கி தவிக்கும் ஐஸுக்காக...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச

wowww sema song... thanks maa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top