ஐயோ முடியலை இந்த அரைவேக்காடுகளோட...... டிஜிட்டல் யுகத்தில் ஸ்கூல் படிக்கிறப்போவே எனக்கு ஆளு இருக்கன்னு சொன்னாதான் பெருமை.....
பகல் புல்லா இந்த வேக்காடுகளை பார்த்து பார்த்து சலிப்பாதான் இருக்கு இந்த மாதிரி ஹீரோயின்ஸ்....... தெரியாமல் விழுறது ஒரு வகைனா தெரிஞ்சே போய் விழுறதை என்ன சொல்ல???
ஸ்கூல் பிள்ளைங்கல்ல இருந்து PG முடிச்சதுங்க வரைக்கும் இப்படித்தான் அரைவேக்காடா இருக்குதுங்க.......
சொன்னால் கோபம் வருதே இப்படி பழகுரானே எதுக்கு இவன் எப்படி னு யோசிப்பதே இல்லை..... கேட்டால் அதெல்லாம் யோசிச்சா காதல் வரும்னு வேற சொல்வாங்க......
இன்னிக்கு கூட ஒரு கொலை தாம்பரம் ஸ்டேஷன் வெளியே......
எத்தனை பார்த்தாலும் பொண்ணுங்க சுதாகரிப்பதில்லை...... இதுல பெருமை வேற
இதான் அவனுங்க
இவங்க உருகுறாங்க.....