இன்னக்கி UD இருக்கு eppadi கல்யாணம் நடந்ததுன்னு பார்க்கலாம்.அடப்பாவிங்களா... பாலமுருகன் தான் குடிபோதையில் தவறா நடந்துட்டான்னு நெனச்சா, கணபதி,முனீஸ்வரி பணத்துக்காக செஞ்ச வேலையா இது.அக்கா,தம்பின்னு நெனச்சா வெட்கங்கெட்ட ஜென்மங்களா இதுங்க.
வெளியில அக்கா,தம்பியா நடிக்கற இவங்க வேஷம் தெரியாம பஞ்சாயத்தும் நல்லவங்கன்னு நம்பிடுச்சே.பணத்துக்காக வந்தவங்க அன்பழகியை பார்த்ததும் அவளை வச்சு வேற திட்டம் போடறதும், அன்பு கல்யாணம் நடக்காம செய்யறதும் என்ன ஜென்மங்களோ.
அம்மாவின் இறப்பு,அப்பா இருந்தும் இல்லாத நிலை அன்பழகிக்கு.அன்பழகி திருமணம் அருளுடன் எப்படி நடந்தது.பாலமுருகனுக்கு இவர்களை பற்றிய உண்மை தெரியுமா.
போதை மறந்து கலந்து கொடுத்துட்டான் கணபதி. அடுத்த அத்தியாத்துல கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கேன் பானுமா..
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடப்பாவிகளா
முனீஸ்வரியும் கணபதியும் இவ்வளவு பீத்தை நாற ஜென்மங்களா?
சீ கேவலம் பணத்துக்காக புனிதமான அக்கா தம்பி உடன்பிறப்பு உறவையே கேவலப்படுத்திடுச்சுங்களே
பாலமுருகன் அய்யய்யோ பாவம்
நான் கூட இவனைத் தப்பாக நினைத்து விட்டேன்
குடிச்சது ஒண்ணுதான் இவன் செஞ்ச தப்பு
ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம், மிலா டியர்
அளவாக குடிப்பவனுக்கு ஒரு பெண்ணை யூஸ் செஞ்சோமா இல்லையான்னு தெரியாமலா இருக்கும்?
அட ராமா
சவாரிக்கு போன பாலமுருகனுக்கு தெரியாமலே அன்பழகிக்கு கணபதியுடன் கல்யாணம் பேசிட்டாங்களா?
அப்போ அந்த ஒரு லட்சம் ரூபாய் என்னவாச்சு?
இப்போ அண்ணன் அருள்வேல் ராஜா வந்து அன்பழகியைக் கல்யாணம் செய்து கணபதி பருந்திடமிருந்து புறாவைக் காப்பாற்றி விட்டானா?
ஆனால் கல்யாணத்தில் ஏதோ வில்லங்கம் இருந்திருக்குமோ?
என்ன அந்த வில்லங்கம்?
ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அன்பழகிக்கு அருள் தாலியைக் கட்டிட்டானா?
அழகியின் சம்மதம் கூட இல்லையோ?
அதனாலதான் கல்யாணமாகியும் அழகி இங்கேயே இருக்கிறாளோ?
அப்படியும் சொல்லலாம்ராஜா ராணிய காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டானா
அடுத்த அத்தியாயம் இன்னக்கி போடுவேன்Super episode
But paathiyila ninniduchche
Avanga wedding eppidy nadanthichchu
கெட்டவன் திட்டம் கேட்டில் போய் முடியும்இந்த கணபதி கன்றாவியா
திட்டம் போட்டு வைக்கிறான்
நன்றி டியர்Super epi..