மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடப்பாவிகளா
முனீஸ்வரியும் கணபதியும் இவ்வளவு பீத்தை நாற ஜென்மங்களா?
சீ கேவலம் பணத்துக்காக புனிதமான அக்கா தம்பி உடன்பிறப்பு உறவையே கேவலப்படுத்திடுச்சுங்களே
பாலமுருகன் அய்யய்யோ பாவம்
நான் கூட இவனைத் தப்பாக நினைத்து விட்டேன்
குடிச்சது ஒண்ணுதான் இவன் செஞ்ச தப்பு
ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம், மிலா டியர்
அளவாக குடிப்பவனுக்கு ஒரு பெண்ணை யூஸ் செஞ்சோமா இல்லையான்னு தெரியாமலா இருக்கும்?
அட ராமா
சவாரிக்கு போன பாலமுருகனுக்கு தெரியாமலே அன்பழகிக்கு கணபதியுடன் கல்யாணம் பேசிட்டாங்களா?
அப்போ அந்த ஒரு லட்சம் ரூபாய் என்னவாச்சு?
இப்போ அண்ணன் அருள்வேல் ராஜா வந்து அன்பழகியைக் கல்யாணம் செய்து கணபதி பருந்திடமிருந்து புறாவைக் காப்பாற்றி விட்டானா?
ஆனால் கல்யாணத்தில் ஏதோ வில்லங்கம் இருந்திருக்குமோ?
என்ன அந்த வில்லங்கம்?
ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அன்பழகிக்கு அருள் தாலியைக் கட்டிட்டானா?
அழகியின் சம்மதம் கூட இல்லையோ?
அதனாலதான் கல்யாணமாகியும் அழகி இங்கேயே இருக்கிறாளோ?