அருகே வா அநாமிகா 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மொத்த குரூப்பும் சங்கமமானது நாராயணனுக்குத்தான் தெரியுது......
தம்பி தான் வந்து கொலை பண்ணிட்டு படுத்துகிறான்......
அம்மா கிட்ட ஏமாத்துறாங்களா இல்லை அவங்களுக்கும் தெரியுமா???

சோ பிரகாஷ் நல்லவனா பேசினாலும் சமயத்தில் புத்தியை காட்டுறான்.......
திருந்த கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுட்டான்.......
நாதாரி செத்தது நல்லதுதான்......

நல்லவேளை எல்லாத்தையும் எழுதிவச்சுட்டான் காமேஷ்.......
 
Last edited:

JRJR

Well-Known Member
இந்த அயோக்கியனங்கள கொன்னதுக்கு தண்டனை விதிக்காமல் இருந்தால் நல்லது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top