அருகே வா அநாமிகா 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட நாசமாப் போன பரதேசி பிரகாஷு பொறுக்கி நாயே
பெத்த பெண்ணை பத்து லட்சத்துக்கு வித்துருக்கிறானே
இவனையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமா சாவடிச்சதிலே தப்பே இல்லை
எந்த ரத்தம் சூடாக இருக்கும் பொழுது ஆட்டமான ஆட்டம் ஆடினாயோ அந்த ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறி நீயி துடிதுடித்து செத்தது ரொம்பவே நியாயம்தான்

ஆனால் இந்த சாத்தானுக்கு வேதம் ஓதிய அந்த காமேஷ் சின்ன பையனை பிரகாஷ் என்ன செஞ்சான்?
காமேஷ் ஊருக்கு போனானா?
இல்லை பிரகாஷ் நடுவிலேயே போட்டு தள்ளிட்டானா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அட த்தூ நாயே...... 10 லட்சத்துக்கு ஒரு குழந்தையை :mad::mad::mad:
அதுக்கு இன்னொரு நாய் ரெடியா இருக்கு :mad::mad::mad:
உங்களை எல்லாம் பொண்டாட்டிங்க சோத்துல விஷம் வச்சி பகிரங்கமா கொலை செய்திருக்கலாம் :mad::mad::mad:

அங்கேயே போட்டுத்தள்ளிட்டானா பிரகாஷ்???

பொம்பளை பொறுக்கி நாய்ங்க அதுவும் கல்யாணத்துக்கு பிறகு மேயுற நாய்ங்களை என்ன சொல்ல.......
இதுல இவனுக்கு விருப்பம் இல்லாத பொண்ணை தொட விருப்பம் இல்லையாம்......
பொண்டாட்டி குத்துக்கல்லா இருக்க கண்ணெல்லலாம் மச்சினிச்சி மேல.....
தெரிஞ்சா கொன்னுடனும் இந்த நாய்ங்களை.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு முட்டாளாக காமேஷ் இருந்திருக்க வேண்டாம்
காமேஷ் பாவம்ப்பா
அவ்வளவா வெளியுலகம் தெரியாத இருபது வயசு சின்னப் பையன்தானே
இந்த ஓநாய்களை பிணந்தின்னி கழுகுகளைப் பற்றி அவனுக்கு தெரியலையே
தெரிஞ்சிருந்தால் பிரகாஷ் பரதேசிக்கு புத்தி சொல்லியிருப்பானா?
போட்டு தள்ளிட்டு போயிருப்பான்லே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top