அருகே வா அநாமிகா 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

செம லதா :love::love::love: நான் பல முறை அநாமிகா type பண்ணுறப்போ நினைச்சுப்பேன் ஏன் 'னா' இல்லாமல் 'நா' னு...... இனி பேருக்கு பின்னால் இப்படியும் யோசிக்கணும்......
'அ'ஸ்வின்
'நா'ராயணன்
'மி'த்ரன்
'க'னகராஜ் இது மட்டும் க வா போச்சு...... கார்த்திக் வச்சிருந்தா தமிழிலும் செட் ஆகியிருக்கும்........

அடேய் அஜய் :p:p:p உனக்கே நல்ல இருக்கா??? லஞ்ச் கேன்சல் :LOL::LOL::LOL: இதான் உன் ரொமான்ஸ் :p:p:p
அர்ச்சனா involved??? ஏதாச்சும் கெஸ் பண்ணிட்டானா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

"அநாமிகா" ங்கிற பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விளக்கமா??? o_Oo_O சூப்பர்.... இதுல நாராயணனனோட காரணம்??? :unsure:
பிரகதிக்காக பண்ணி இருப்பாரோ??
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

சூப்பர் சூப்பர் லதா டியர்
ராஜேஷ்குமார் நாவல்லாம் உங்கக்கிட்டே பிச்சை வாங்கணும் போலிருக்கே

நான் கூட நினைத்தேன் பதினேழு அப்டேட்ஸ்தான் வந்திருக்கு
அதுக்குள்ளே குற்றவாளியைப் பிடிச்சு அவளும் சூசைட் பண்ணிக்கிட்டாளே
கேம் ஓவர்ன்னு ஸ்டோரி முடியப் போகுதோன்னு நினைச்சேன்
ஆனால் இன்னும் குற்றவாளி or குற்றவாளிகள் இருக்காங்கன்னு சொல்லிட்டீங்க

நானும் அநாமிகாவுக்கு அஸ்வின் அண்ட் கோ இவங்க நாலு பேர் பேரும்தான் வைச்சேன்

அஸ்வினுக்கு அநாமிகாவின் வேலையைக் கெடுத்து அவளைக் கொன்றது
மித்ரனுக்கு சுபாவை குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து பிளாக்மெயில் பண்ணப் பார்த்தது
கனகராஜ்ஜுக்கு பணம் தர்றேன்னு ஏமாத்தி குடும்பத்தையே அழிய வைச்சது
இப்படி இவங்க மூணு பேருக்கும் காரணம் இருக்கு

ஆனால் பிரகாஷ்ஷைக் கொல்ல நாராயணனுக்கு என்ன காரணம்?
பிரகதியை வளர்த்த பாசமா?
இல்லை முதலாளியம்மா மகதியை மெண்ட்டல் ஆக்கப் பார்த்ததுக்கா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top