இப்பதான் உங்க கதையை முதல்முறையாக படிக்கிறேன். அசத்திட்டீங்க சகோதரி. பயணங்களை நேசிக்கும் சஹானாவும் பிசினஸி்ல் மூழ்கியிருக்கும் சத்யாவும்…அட்டா..என்ன ஒரு காம்பினேஷன்..சூப்பரா எழுதியிருக்கீங்க. ஆனா எனக்கு சுப்புலட்சுமி கொஞ்சமாவது மாறியிருக்கலாமேன்னுதான் தோன்றியது. சஹானா வாழ்க்கையை அன்பைகொண்டு நடத்திசென்றிருப்பதால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் தன் மகன் தன்னைவிட்டு போகமாட்டான் என்ற அகம்பாவம் நாளாக நாளாக மகன் தன் மனைவி தன் குழந்தை என்றுவாழும்போது கண்டிப்பாக காணாமல்போக வாய்ப்பிருக்கிறது. பாவம் இந்த அம்மா..வயசாகும்போது தானே அடங்கிடுவாங்க…
மொத்தத்தில் கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்மா.