அதானே... இருபது வருஷத்து சண்டை எங்க போச்சுலே...
என்ன காரணம் சொன்னாலும் சோமன் அறிவுக்கு நியாயம் செய்யல... முதல் பொண்டாட்டி இருக்கும் போது அவங்க நிம்மதியை யோசிச்சாரு., போன பிறகு இவர் வீம்பு பெரிசா போச்சு... எங்கயும் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட அறிவை யோசிக்கல...