yogi's novel

Advertisement

  1. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 58

    “மழைமேகம் பற்றி உங்களுக்கும் தெரியுமா தாத்தா? அது என்ன சித்தரின் மழை மேகம் என்கிறீர்கள்” என்று ஆர்வமாகக் கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன் தங்கமே. இன்னும் கதையின் சிறு பகுதியை நான் சொல்லவில்லை. அந்த சித்தர் திகேந்திரர் தன் உயிர் நீர்த்து ரேவதிக்குப் பிள்ளை வரம் கொடுத்தாரம்மா. அந்த ஒரு விஷயத்தை...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 57

    “ஓ.. சரிங்க தாத்தா..” என்று வசதியாக sofa -வில் அமர்ந்து கொண்டு கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன். இங்கு இல்லை. கடற்கரையில். நீ அறையிலே அடைந்திருப்பது உனக்கும் சலிப்பாக இருக்குமல்லவா. அதனால் வா அப்படியே கடற்கரைக்குச் சென்று கொண்டே பேசலாம்.” என்று அவளை அழைத்தார். “ஆ… ஆனால் தாத்தா.. அவர்...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 56

    “அ…அர்ஜுன்… நீ… நீ… எ ” என்று விஸ்வா பயத்தில் திக்கி அர்ஜுனிடம் கேட்குமுன்னே தரையில் விழுந்திருந்தான். சப்தம் கேட்டு நிமிர்ந்த ஆதிரை திரும்பிப் பார்த்தாள். அர்ஜுனின் கை விரல்கள் விஸ்வாவின் கன்னத்தில் பட்டு அதன் நகலை உருவாக்கியிருந்தது. கன்னத்தில் விழுந்த அறையால் தடுமாறி விஸ்வா கீழே...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 55

    அப்படி வந்த அந்த சித்தரின் பெயர்தான் திகேந்திரர் தங்கமே “ என்று ஆதிரையை ஊடுருவும் பார்வை பார்த்தார் சிவராமன். “திகேந்திரர்” என்ற அவருக்குப் பின் சொல்லிய ஆதிரை, “தாத்தா… அது… அந்த பெயர்… திகேந்திரர் என்ற பெயரை” என்று அவள் தீவில் கண்ட கனவில் அர்ஜுனின் பெயர் என்பதைச் சட்டென உணர்ந்த ஆதிரை அதனைச்...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 54

    “என்ன தாத்தா சொல்றீங்க, அ.. அர்ஜூன் . என் அத்தை மகனா? இது எப்படி சாத்தியம். நம்பும்படியாக இல்லையே? “ என்று ஆச்சரியத்துடன் மனதில் தோன்றிய இனம்புரியாத மகிழ்வுடன் கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. ஆமாம் அம்மா. நீங்க முன்னரே உறவினர்கள். என்னதான் சில நிகழ்வுகள் காலம் மாறியும், முறை மாறியும் நடந்திருந்தாலும்...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53 ‘சிவராமன் தன்னை பார்த்துக் கொள்வதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், என் அண்ணாவுக்கு என்னைப் பார்த்து விட்டுப் போகக் கூட நேரமில்லையோ!. அண்ணியாவது குழந்தை பெற்ற புதிது சிம்லாவிலிருந்து இங்குக் குழந்தையுடன் வந்துவிட்டுப் போகக் கடினம். ஆனால் அண்ணா…? என்னைப்...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 52

    திடுக்கிட்டு , அங்கு நின்றிருந்த அர்ஜுனை ஏறிட்டாள், “அ.. அர்ஜூன்.. இ.. இது “ என்று தன் கையில் அகப்பட்ட மஞ்சள் கயிற்றைப் பற்றிய வண்ணம் அவளையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்த அர்ஜுனிடம் கேட்டுவிடத் துடித்தாள் ஆதிரை. “பார்த்தால் தெரியவில்லை. மஞ்சள் கயிறு. “ என்றான் அசட்டையாக. “எ.. எனக்குத்...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 51

    ஊர் மக்களிடம் எல்லாவற்றையும் சிவராமன் சொல்லி முடித்தார். சில நாட்களுக்கு பிறகு... “sister . அவளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?” என்று ஒரு ஆணின் குரல் யாரிடமோ கேட்டது. அது யாரென்று யோசிக்குமுன்னே ICU –ல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும் கருவியின் பீப் பீப் என்ற...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 50

    சிவசக்தி ஊரை விட்டு எல்லோரும் கிளம்ப வேண்டுமென்று சொன்ன போது உண்டான சலசலப்பு அதிகரித்து அங்கிருந்த மக்கள் நேரிடையாகவே சிவசக்தியிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். “என்னமா சொல்றீங்க. பிறந்து வளர்ந்த இடத்தவிட்டு சுற்றி இருக்கும் நம் மரங்களைவிட்டு நம் இடத்திற்கு வந்து வந்து போகும் காட்டு...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 49

    இந்திரபிரதேஷில்… சொன்னப்படியே ஊர் மக்கள் அனைவரும் சூரியன் மறையும் முன்னரே சிவசக்தி பாட்டியின் வீட்டுக்கு அருகில் இருந்த சத்திரம் போன்ற இடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டு அவரவர்களுக்குள் பலவும் பேசிய வண்ணம் இருந்தனர். துருதுருவென சுற்றிக் கொண்டிருந்த ராஜாவுக்கும் அவ்வளவு பெரிய கூட்டத்தை...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 48

    நேற்று தீவின் மறுபாதியில்….. ரிதிகாவிடமிருந்து விடை பெற்று வந்த அரவிந்தும் உத்ராவும் இருவருடத்திற்கு முன் அரவிந்த் உண்டாக்கி கொணர்ந்த பழைய படகில் சிலவற்றை மாற்றி நதியினை கடந்து தீவின் மறுபாதியை அடைந்தனர். நதிக் கரையினை அடைந்தபின் ஒரு நீண்ட தடிமனான மரக்குச்சினை நதிக்கரையில் நட்டு அதில் அவர்கள்...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 47

    இந்திர பிரதேசில்… வயது ஆக ஆகத்தானே தொழில், பணம், புகழ் இவை எல்லாவற்றையும் விட அன்பின் அருமை புரிய ஆரம்பிக்கும். அதுப் போலவே முதலில் கோபமாக வீம்பு பிடித்துக் கொண்டு தொழில் தொழில் என்று சுற்றிக் கொண்டிருந்த கஜேந்திரக்கும் சுமித்ராக்கும் மனிதனின் உண்மையான தேவை அன்புதான் என்பது புரிய...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 46

    அவளையும் அறியாமல் அவளது அழுகை குறைந்து நின்றது. ராஜாவை நேராக நோக்கினாள். அஸ்மிதாவை பார்த்ததும் சேகரின் கையிலிருந்து விலகிய ராஜா, அஸ்மிதாவின் அருகில் சென்று கன்னங்களைக் கடந்திருந்த அவளது கண்ணீரை துடைத்துவிட்டான். பின் திரும்பி சேகரை பார்த்து, “ஊர் தாத்தா.. பா…ப்..பா.. என்கு குட்டிப் பாப்பா..”...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 45

    5 நாட்களுக்குப் பிறகு… எதையோ அலைந்து திரிந்து தேடிவிட்டு வந்திருந்தான் அரவிந்த். அவன் வந்ததும் அவனுக்கு நீர் கொடுத்து அவனே பதில் சொல்லும் வரை பொறுமையில்லாமல் அவனிடம் கேள்வி கேட்டாள் ரிதிகா. “அரவிந்த்.. அந்தக் கோவிலிலும் அவர்கள் இல்லையா!?” என்று கண்கள் இடுங்கக் கேட்டாள் ரிதிகா. சோர்ந்த...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 44

    அசுவாரசியமாகக் கதை கேட்பது போல் இருந்த போதும் ‘இவள் இதில் இப்படி வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே. நேற்றே என்னிடம் அவள் காதலை சொல்லியிருந்தால் நான் தவறாக எண்ணவும் வாய்ப்பில்லையே’ என்று எண்ணினான் அர்ஜூன். அவன் மனநிலை அறியாமல் தொடர்ந்து , “ஆனால்.. ஆனால் எல்லாம் ஒரு நொடியில் உடைந்து போனதே...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 43

    அவன் இழுத்த வேகத்தில் சேலையை மீண்டும் தவற விட்டு, எதிர்க்கும் சக்தியற்று அவனது விழிகளை நேராக நோக்கினாள் ஆதிரை. அவனது பார்வை அவளது விழியினை ஊடுருவுவதாக இருந்த போதும், சில்லென்று வீசிய காற்று வெற்றாக இருந்த ஆதிரையின் அங்கங்களையும் இடையையும் தழுவிச் சென்று அவளை கூச்சமடைய செய்தது. அவன் விழியையே...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 42

    அர்ஜூன் ஆதிரையை உப்பு மூட்டை போல தூக்கிக் கொண்டு ருத்வி சொல்லச் சொல்ல ஓடை பக்கம் நடந்தான். நேற்று இருந்த வெள்ளோட்டமான பேச்சு ஆதிரை மற்றும் அர்ஜூனிடம் இப்போது இருக்க வில்லை. இருவரும் அமைதியுடன் நடந்தனர். ருத்வி ஒரு ஓடையின் புறம் நின்று ஆதிரையை இறக்கிவிடச் சொல்லியது. அது ஒரு சிறிய அருவியின் மிக...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 41

    அவன் சொல்லிய கடைசி வார்த்தையில் ஆதிரையும் அதிர்ந்தாள். அர்ஜூனும் ஆச்சரியமுற்றான். அதன் பொருள் உணர்ந்த ரிதிகாவிற்கு கொண்டாட்டமாக இருந்தது. காலையில்தானே எண்ணினாள், அர்ஜூனும் ஆதிரையும் திருமணம் செய்து கொண்டாள் எவ்வளவு நன்றாகியிருக்குமென்று. அந்த எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக அல்லவா, அரவிந்த்...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 40

    விழி விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை, “ அண்ணி மிகவும் வலித்ததா? நீங்க வலி தாங்க மாட்டிங்களே” என்று ரிதிகாவின் வலியை அவள் உணர்ந்தவளாகக் குரல் தாழ்த்திக் கேட்டாள். அதற்குப் பதிலாக புன்னகித்த ரிதிகா பின் ,”முதலில் கஷ்டமாக இருந்தது டா. இங்கு நான் பலதும் பலகிவிட்டேன். “ “ம்ம்… புரிகிறது. “...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 39

    குகையை அங்கும் இங்குமாக பார்த்த ஆதிரைக்கு ரிதிகாவின் கை வேளையில் பலதுவும் தென்பட்டது. பனஓலையில் செய்யப்பட்ட சின்னசின்ன பெட்டிகளில் சமைக்க தேவையான பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருந்தாள். அந்த மரவீட்டிலிருந்த புற்களால் ஆன மெத்தையையும் ரிதிகாதான் செய்திருப்பாள் போலும். இந்தக் குகையிலும் அது போன்ற...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top