“என்ன தாத்தா சொல்றீங்க, அ.. அர்ஜூன் . என் அத்தை மகனா? இது எப்படி சாத்தியம். நம்பும்படியாக இல்லையே? “ என்று ஆச்சரியத்துடன் மனதில் தோன்றிய இனம்புரியாத மகிழ்வுடன் கேட்டாள் ஆதிரை.
“ம்ம்.. ஆமாம் அம்மா. நீங்க முன்னரே உறவினர்கள். என்னதான் சில நிகழ்வுகள் காலம் மாறியும், முறை மாறியும் நடந்திருந்தாலும்...