unakkaagavenaan

Advertisement

  1. Yogiwave

    உனக்காகவே நான் - 30

    அத்தியாயம் - 30 பின்,”அவன் இப்போது போகப் போவதில்லை,என்பதையும் அவன் திட்டத்தையும் யூகித்தேன்.காவலாளியிடம் ‘இப்போது வீட்டில் ஒரு சண்டை நடக்கும்.வீடே அதிரும்படியாக சத்தமாகத்தான் பேசப் போகிறேன்.அது அங்குத் தெருவிளக்கின் அடியில் இருக்கும் அந்த ரங்கனுக்குக் கேட்க வேண்டுமென்றே!.அவனுக்கு ஒரு நாடகம்...
  2. Yogiwave

    உனக்காகவே நான் - 29

    அத்தியாயம் – 29 “ம்ம்..”என்றாள் மித்ரா. அவர்கள் பேசிக் கொண்டே இருந்ததில் லேசாக இருட்டவும் ஆரம்பித்திருந்தது. “ சரி வா மது...மாடிக்குப் போகலாம்.அந்த பால்கனிக்கு.இன்றும் பௌர்ணமி. “ எனச் சொல்லி அவள் கையை விடாமலே அந்த பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.எந்த வார்த்தைகளும் வரவில்லை என்ற போதும் அவனுடன்...
  3. Yogiwave

    உனக்காகவே நான் - 28

    அத்தியாயம் – 28 மித்ராவின் கலங்கிய முகத்தைப் பார்த்த ரிஷி,”மது நான் சொல்வதை முழுதும் அமைதியாகக் கேள்” என அவளது தலையை ஆதரவாக தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான். அவளும் எதுவும் சொல்லாமல் அமைதியாக,அவள் மனம் தந்த தைரியத்தில் “ ம்ம்” என்று அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள். “அதன் பிறகு குன்னூரில்...
  4. Yogiwave

    உனக்காகவே நான் - 27

    அத்தியாயம் – 27 அவளுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வேகமெடுத்து அவள் பின் ஓடினர். ஓடியவள்,சரிவிலிருந்து எப்படி அந்தச் சாலையை அடைந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.மின்னலென ஓட்டம் கண்டு ,அதனை அடைந்தாள்.அந்தச் சாலையில் வீழ்ந்திருந்த ரிஷியையும் கண்டாள்.அந்தச் சாலையில் சிதறிக் கிடந்த...
  5. Yogiwave

    உனக்காகவே நான் -26

    அத்தியாயம் – 26 இப்போது எதுவுமே நடக்காதது போல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது!!’வியப்புடன் கோபமும் வந்தது. இருந்தும் ரிஷியின் கேள்விக்கு பதிலளிக்கும்விதமாக,உணர்ச்சி துடைத்த குரலில் , “ இல்லை.எனக்கு ஓய்வெடுக்க வேண்டும்.எனக்குத் தூக்கமாக வருகிறது” என தன் அறை செல்ல நடந்தாள். மித்ராவின்...
  6. Yogiwave

    உனக்காகவே நான் - 25

    அத்தியாயம் – 25 இருந்தும் அவனிடம் எதுவும் பேசும் எண்ணமில்லாமல் அவன் என்னதான் சொல்கிறான் எனக் கேட்டாள் மித்ரா. “நேற்றே உன்னைப் பார்த்ததும் பின் தொடர்ந்து உன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.நீ இங்குச் சந்தோஷமாக இருப்பது தெரிந்தது.என்னையும் என் அம்மாவையும் தவிக்கவிட்டுவிட்டு,நீ இங்குச் சுகமாக...
  7. Yogiwave

    உனக்காகவே நான் - 24

    அத்தியாயம் – 24 தன் வலதுகையால் ரிஷியை இறுகப் பற்றி ரிஷியின் உடலில் தன் உடலைப் பாதி மறைத்தார் போல ஒரு இடத்தை நோக்கினாள் மித்ரா. அவளது சில்லிட்ட கைகள் இரண்டும் அவள் பயந்திருப்பதை உணர்த்தியது.சட்டென மித்ராவை திரும்பிப் பார்த்த ரிஷி அவள் முகம் வெளுக்க எங்கோ வெறிப்பதும் ,வெறிக்கும் இடம் கண்டு...
  8. Yogiwave

    உனக்காகவே நான் -23

    அத்தியாயம் – 23 “தேவி...நா..நான் அவளிடம் பேச வேண்டும்.இப்போதே!..என் சுமியிடம் பேச வேண்டும்” எனக் குரல் தழுதழுக்கச் சொன்னான் குரு. குருவின் நிலையுணர்ந்த மித்ரா, “இதுதான் அவளது ஃபோன் எண்,ம்ம்...தொடர்பு கொள்ளுங்கள்” எனச் சொன்னாள்.அந்த எண்ணை தன் ஃபோனில் பதிவு செய்து கொண்டு வேகமாகக் கோவிலை விட்டு...
  9. Yogiwave

    உனக்காகவே நான் - 22

    அத்தியாயம்- 22 “சுமார் ஏழு வருடமிருக்கும்.அதுதான் முதல் முறை ரிஷியும் குருவும் பிரிந்து தனியாக படிக்கவென்று சென்றது.ரிஷி கான்பூர்லயும்,குரு கோழிகொட்-லயும்MBAசேர்ந்த தருணம்.ரிஷியுடன் இருந்தவரை குருவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் எப்போதும் இருப்பது போல.ரிஷிக்கு விருப்பமில்லாத எதையும் குரு ஒரு...
  10. Yogiwave

    உனக்காகவே நான் - 21

    அத்தியாயம் – 21 ‘இது என்ன பார்வை’ என்ற கடுப்பு வந்தது மித்ராவிற்கு. அதன்பிறகு “ம்ம்.சரி வா தேவி....இப்போது சாப்பிட போகலாம்.”என அவளை அழைத்தான் குரு. அதற்குப் பதிலளிக்கும் விதமாக “நீ...நீங்க போங்க அண்ணா...நான்5நிமித்தில் வருகிறேன்” என்றாள். ‘அழுது கலங்கியிருந்த முகத்தையேனும் கழுவிக்கொண்டு...
  11. Yogiwave

    உனக்காகவே நான் - 20

    அத்தியாயம்- 20 பிறகு வள்ளியின் உற்சாக குரலில் மாணிக்க அங்கிளின் பதிலில் அவள் திருப்தியுற்றவளாக தெரிந்தாள் வள்ளி. தொடர்ந்து, “ வள்ளி.மாணிக்கம் அங்கிளின் மீதான உன் சந்தேகம் தீர்ந்ததா?”எனக் கேட்டாள். “ம்ம்...ஆமா சின்னம்மா.என் அப்பாவுக்கு என் மேல் எவ்வளவு பாசம்.!!!!இதெல்லாம் விட்டுவிட்டு இப்படி...
  12. Yogiwave

    உனக்காகவே நான் - 19

    அத்தியாயம்-19 அதே போல் இப்போதும் அந்த ஆன்டியின் குரல் மட்டுமே ஒலித்தது. அவர்கள் பேசியது யாரோ பற்றி எண்ணிய வண்ணம் ஒழுங்காக கவனிக்காமல் உள்ளே நுழைந்தவள்,அங்கு ரிஷியைக் காணவும் விக்கித்து நின்றாள் மித்ரா. ‘இவன் எங்கு இங்கே வந்தான்.எப்படி ஓடி ஒளிந்தாலும் கண்டு பிடித்து என்னை ஏன் இப்படி சோதனை...
  13. Yogiwave

    உனக்காகவே நான் - 18

    அத்தியாயம்- 18 உடனே பளிச்சிட்டு சிரித்த வள்ளி, ”ஐய சின்னம்மா...எனக்குக் குழந்தைகளெல்லாம் இல்ல.எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலு மாசம்தான் ஆகுது.நீங்க,நான்,அவர்,சின்னய்யா எல்லாரும் போகலாம்” சிரிப்பூனூடே சொன்னாள். “ஓ அப்படியா?”என அசடு வழிந்த மித்ரா ,இன்னும் தெளியாதவளாக...
  14. Yogiwave

    உனக்காகவே நான் - 17

    அத்தியாயம்-17 ‘ஒருவேளை அம்மாவின் புகை படத்தை அணைத்தவிதமாக உறங்கியிருந்தாள் தூங்கி இருக்கக் கூடுமோ?!’ஆனால் என்ன செய்ய அதற்கும் வழியில்லாமல்,இரவெல்லாம் உறங்காமல் அழுததால் கண்கள் வீங்கி ஜுரம் வர ஆரம்பித்தது.அந்த ஜுர வேகத்தில் ‘அம்மா’ என்று அனத்த வண்ணம் கண் அயர்ந்தாள் மித்ரா. இதை எதையும் அறியாத...
  15. Yogiwave

    உனக்காகவே நான் -16

    அத்தியாயம்-16 அதன்பிறகு மித்ராவும் ரிஷியும் அனைவரிடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.காரில் சில வினாடிகள் நிசப்தம் நிலவியது. மனதில் எழுந்த கேள்வியை ரிஷியிடம் கேட்க எண்ணி ,மித்ரா அவனிடம் எப்படிப் பேசுவது என்று வார்த்தைகளைத் தேடி பிடித்து ‘உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்?’என...
  16. Yogiwave

    உனக்காகவே நான் -15

    அத்தியாயம்- 15 இறங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்தாள்.அமைதியான சூழ்நிலை.ஆங்காங்கே சின்ன சின்ன வீடுகள்.மிக மிக அருகில் அமையாமல் சற்று தள்ளித் தள்ளி அமைந்து பார்க்க அழகாக இருந்தது.அவர்கள் வந்த வழியின் பாதையையும் பார்த்தாள்.அங்கு அவர்கள் வந்த வழியை ஒரு காவலாளி பெரிய இரும்பு கதவின் இரு கரங்களை...
  17. Yogiwave

    உனக்காகவே நான் -14

    அத்தியாயம்-14 அமைதியாகவே இருந்தாள் மித்ரா.முழுதும் சொல்லி முடிக்கட்டும் என நினைத்தாள். “தெரியுமா சின்னம்மா.அப்பா கோவை போனதே,அங்கு ஒரு பெண்ணை பார்க்கத்தான்.அங்கே அவருடன்தான் அந்தப் பெண் 6மாதம் வரை இருந்திருக்கிறாள்.இதை முதலில் கண்டு சொன்னது பெரியய்யாதான்.என் அம்மா துளிகூட நம்பவில்லை.பெரியய்யா...
  18. Yogiwave

    உனக்காகவே நான் - 13

    அத்தியாயம்- 13 மித்ராவும் தன் பெட்டியுடன் வந்து சேர,பின் கதவை திறந்து உள்ளே உட்கார முயன்றாள்.அப்போது, “இங்கே...முன் இருக்கையில் வந்து உட்கார்” என அதிகாரமாக சொன்னான் ரிஷி. “இ..இல்லை..நான் இங்கேயே” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. “நான் ஒன்றும் உன வீட்டு கார் driverஇல்லை.அம்மையார் பின்...
  19. Yogiwave

    உனக்காகவே நான் - 12

    அத்தியாயம்- 12 ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாமல் நகர்ந்தது.அடுத்த சனிக்கிழமையும் வந்து.ரிஷியும் வந்தான். ரிஷியின் வருகையை யூகித்திருந்த மித்ரா,சனிக் கிழமை காலை விரைவிலே குளித்துவிட்டு,காலை உணவெடுத்துக் கொண்டாள். மரகதத்திடம், “ஆன்டி நான் ஒரு examக்கு படிக்கணும்.அதற்கு...
  20. Yogiwave

    உனக்காகவே நான் - 11

    அத்தியாயம்- 11 வார்த்தை வராமல் , “ம்ம்...”என்ற மித்ரா ,மறந்தும் நிமிர்ந்தாள் இல்லை. “இதுவரை.பெண்கள் வெட்கப்பட்டால் அவர்களது கன்னங்கள் சிவக்கும் என்பதை நான் நம்பியதில்லை.இன்று நம்புகிறேன்.நீ வெட்கப்படும் போது மிகவும் அழகாய் இருக்கிறாய்.உன் கன்ன சிவப்பும் அழகாய் இருக்கிறது.”என அவளது கன்னத்தை...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top