உயிரின் உளறல் - அத்தியாயம் 14
ரிஷி ஆந்திராவில் இருந்து இறங்கிய மாதிரி வீடு வந்து சேர்ந்தான்.
" ரிஷி, என்னப்பா நான் உடனே கிளம்பி வர சொன்னால் நீ நான்கு நாள் கழித்து வந்திருக்கிறாய் ? முகமெல்லாம் வாடி போய் இருக்கிறது. என்னப்பா ? நீ ஏதாவது சொல்ல நினைக்கிறாயா ? " என்று கேட்டார் கற்பகம்மாள்.
"...