சிறுகதை

Advertisement

  1. Nuha Maryam

    கண்ணீர் பசி தீர்க்குமா!!!

    "அம்மா....அம்மா....சீக்கிரம் வாங்கம்மா...பாட்டிக்கு ரொம்ப மூச்சு வாங்குது..." என வாசலிலிருந்து கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்து அந்த 8 வயது சிறுவன் கத்த, குடத்தைக் கீழே போட்டவாறு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தவள் தன் அத்தை இருந்த அறைக்குள் சென்று ஒரு மூலையில் பாதி உடைந்த...
  2. A

    நாளை என்றும் நம் கையில் இல்லை!!!

    நாளை என்றும் நம்கையில் இல்லை!!! தனது இடது கையில் டீ கிளாஸுடனும், வலது கையில் இருக்கும் மொபைலில் இருந்து அலுவலகம் வர தாமதம் ஆகும் என தனது டீம் லீடருக்கு மெசேஜ் செய்துகொண்டிருந்த நிரஞ்சனின் விழிகள் நொடிக்கொரு தரம் தனக்கு முன்னால் இருக்கும் கட்டிடத்தின் வயிலையே பார்த்துக்கொண்டிருந்தது...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top