என் வாழ்வு உன்னோடு தான்...முதலில் புத்தகத்தில்..வாசித்தேன். அப்பவே பிரமிப்பு...இன்று வரை தெளியல
இணையத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம்...பாதி போயிருந்தது...அமுதாவில். ஆனால் ரமணன் விமர்சனங்கள் வாசித்து ....புத்தகம் வரும் வரை தொ(ல்)லைபேசியில்...உடுமலையை ஒரு வழி பண்ணியவள்... மல்லி முகநூல் கணக்கு தேடி...