Priyamma aeppavumae unga story allum ...ithu innum innum enna solla unga oru oru kathaaiyum oru kootu kodumbhathin kavithai .... Unga aezhuthu antha unarvugala ull vaanga vachii unara vaikumm ..... Unga sithanai unga aezhuthin mulam vadivam kodukkum azhagu irukae aeppidi solvaen naan unarthathau...
ஏம்மா தமிழு அப்பா அடிச்சதுக்கு ரொம்ப சீக்கிரம் ஃபீள் பண்ணிட்ட
டவுட் அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ரொம்ன்ஸ்ஸ மட்டும் sharpaa பண்ணதுங்க
துரை நிஜமா நீ கோபமாதா உள்ள கூட்டிட்டு போன் அத நாங்க நம்பனும் ம்க்கும்
நீ எவ்வளவு கோபமா இருககனு நீ பபண்ண வேலையிலயே தெரிஞ்சது....:p:p:p:p
அறியாமல் செய்த தவறு நல்லதை மட்டுமே நாட எடுத்து அனர்த்தங்களையும் அவலங்களையும் பரிசாய் அளித்து விட்டு சென்றுவிட்டது
இனியாவது இந்த ரோஜப்பூக்களின் வாழ்க்கையில் வசந்தத்தைவர வாழ்த்துகிறேன்
அப்பா என்ன பொறாமை ஹாஹாஹா புள்ள ரூம் போட்டு கட்டம் கட்டியில்ல அடிக்குது...