Search results

Advertisement

  1. SHANMUGALKSHMI

    என் பொக்கிஷம்

    அன்னையிடம் ஆரம்பிக்கும் பாடம் அகிலமெல்லாம் சுற்றி விட்டு ஆதரவு வேண்டி மீண்டும் அடைக்கலமாகிறது அவள் மடியில்
  2. SHANMUGALKSHMI

    ஊடல் பொழுது by Shanisha

    ஊடலும் ஒரு அழகானது உன் கவிதை வரிகள் உள்ளத்தில் பாய்கையில்
  3. SHANMUGALKSHMI

    வசியக்காரி by Shanisha

    வசியம் செய்கிறாயே உன் வார்த்தைகளால் என்னை
  4. SHANMUGALKSHMI

    நினைவுகள் by Shanisha

    ஆழமான வரிகள் அழகாக வரிகளில் தோழி
  5. SHANMUGALKSHMI

    மழைக்காலை

    மழைக்காலை தேகம் தீண்டும் தென்றல் மேகம் மறைக்கும் கதிர்கள் குளிரால் வந்த சிலிர்ப்பு கண் முன்னே வானவில் இன்னும் இன்னும் இயற்கையை ரசித்திட தூண்டுதே கண்ட காட்சி எல்லாம் மரத்தில் மறைந்திருக்கும் மழைத்துளியே மண்ணில் விழும் முன் உன் மாயவலையில் என்னைப்பிணைத்தாயே கனியிவள் இவள் மேல் காதல் கொண்டாயோ?
  6. SHANMUGALKSHMI

    நம்பிக்கை-பெண்களின் பலவீனம்

    “பூலோகத்தில் பெண் குழந்தையின் வருகை பூந்தென்றலாய்” “தத்தி நடைபயிலையிலே நம்பி பிடித்துக்கொண்டாள் நானிலத்தில் தான் தோன்ற காரணமாய் இருந்தவர்களின் கரங்களை” “பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் ஒளித்துக்கொண்டால் தன்னுள்ளே தனலாய் தகிக்கும் வீரமதை தானாய் வளர்த்துக்கொண்டாள் தன்னை...
  7. SHANMUGALKSHMI

    பொன்னியின் பித்தனோ?

    நன்றி மிலா அக்கா
  8. SHANMUGALKSHMI

    பொன்னியின் பித்தனோ?

    நன்றி பானுமா
  9. SHANMUGALKSHMI

    வரவேற்பு

    “இந்தியாவில் எத்தனையோ பிரச்சனை எந்நாளும் வீற்றிருக்க தீர்த்திட வழி இன்றி திக்கி அரசு நிற்க திக்கெங்கும் தோரணம் அந்திய நாட்டின் அதிபரை ஆரவாரமாய் வரவேற்க” “பாதுகாப்பிற்கு பல கோடி செலவு செய்து பத்திரமாய் பார்க்கும் அவசியம் அவர்க்கு என்ன மனிதர்களுக்கு நடுவே மண்ணில் பிறந்த ஓர்...
  10. SHANMUGALKSHMI

    பொன்னியின் பித்தனோ?

    நன்றி அக்கா களவாடிய இதயம் திரும்ப கிடைக்காது அக்கா
  11. SHANMUGALKSHMI

    பொன்னியின் பித்தனோ?

    நன்றி சித்ராமா உங்க கிட்ட இருந்து பாராட்டு மிக்க நன்றி
  12. SHANMUGALKSHMI

    பொன்னியின் பித்தனோ?

    “பொன்னி உன் மேல் பொங்கிடும் பாசத்தை பொதித்தேன் என் நெஞ்சில்” “போகிற வழியிலே பொன்னி நீ பார்க்கையிலே போனதடி என் உயிர் உன் ஒற்றை கண்ச்சிமிட்டலில்” “அழகோவியமாய் அகம் பறித்தவளே நான் ஆனந்தம் அடைந்திட ஒரு முறை அழைத்திடடி மாமா என்று உன் திருவாய் மலர்ந்து” “ஆயுள் முழுதும்...
  13. SHANMUGALKSHMI

    மனதைபறித்தவளே

    “விற்புருவ மத்தியிலே ரத்தநிற பொட்டிட்டு மீன் போன்ற கண்ணிலே மயக்கிட மை இட்டு காஞ்சியிலே நெய்த பட்டில் என் நெஞ்சைத்தைத்து போனவளே நேசம் கொண்ட என் நெஞ்சை பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”
  14. SHANMUGALKSHMI

    நித்திரை

    “நிதம் கடக்கும் நூறு நிலைகள் நீங்காத நினைவலைகள் சிறு சிறு சோம்பல்கள் சில பல சிக்கல்கள் தடையற்ற சிந்தனைகள் தாங்கமுடியாத வேதனைகள் முற்றுப்புள்ளி இவற்றுக்கு வைத்திடத்தான் இறைவன் தந்தான் நித்திரை”
  15. SHANMUGALKSHMI

    காலை கவி

    “கண்கள் கூசிட காலைகதிரவனின் கதிர்கள் சாளரத்தின் வழியே சன்னமாய் என்னை தாக்க சட்டென்று விழித்தேன் சயனத்தில் கண்ட அவள் முகம் சடுதியில் மறைய இதயத்தின் நுழைவு வாயிலில் என் இனியவள் நுழைந்திருந்தாள் கனவில் கண்டவளை இன்றைய தினம் கண்டு காதலைச்சொல்லி கரம்பிடிக்கும் நாள் குறித்து...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top