மழை:
ஒய்யார மேகக்குழந்தையின் ஓயாத முத்தச்சாரல்
சூரியன்:
கிரணக்கைகளால் காசினியை கண்மலர்த்தும் கதிரவனே!
உயிர்களுக்கெல்லாம் உணர்வூட்டி உயிரூட்டும் அன்னை நீயே
வேற்றுமை பாராமல் வெளிச்சப்புன்னகை சிந்தும் மழலை நீயே
சீறிப்பாய்ந்து சிறுமை சினந்து சிறுவலி கொடுக்கும் அப்பன் நீயே
பூமி வானம் காதல் கொள்ள...