இரண்டு வருடஙகள் எப்படி கடநததென்றே தெரியவில்லை தீபனுக்கும் ராகாவிற்கும்.
சண்டை( ஊடல்), கொஞ்சல், பிடிவாதம் இவற்றுகிடையே முரட்டுத்தனமான காமம் கலந்த காதல் அவர்களை வலுவாக இணைத்தது. வாழ்க்கை மிக ரம்மியமாகவும் அதே சமயத்தில் விறு விறுப்பாகவும் இருந்தாலும் மிதுன் உடல் நிலை தீபனை...