Search results

Advertisement

  1. P

    இதயத்தில் பூக்கும் உன் நினைவு-1

    மும்பை தாதர் ரயில்வே நிலையத்தில் நின்றிருந்தான் சாகேத்.ஆறு அடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தான் அவன்.கருமை நிறத்தில் இருந்த அவனின் தாடி மீசை அவனிற்கு இன்னும் அழகூட்டியது.அங்கே அவனை தாண்டி சென்ற அனைவரும் மறுமுறை திரும்பி அவனைப் பார்த்துவிட்டே சென்றனர்.அவனின் கம்பீரம் எப்படிப்பட்டவரையும்...
  2. P

    இதயத்தில் பூக்கும் உன் நினைவு-அறிமுகம்

    புயலாக அவள் வாழ்வில் வந்தான் அவளை முற்றிலும் கொள்ளைக் கொண்டான் மறுமுறை பார்த்த போதோ தன் நினைவிழந்து இருந்தான் வேண்டாமென ஒதுங்கியவளை யாரென அறியாமல் காதல் கொண்டான் நினைவற்றவனை மறுத்தாள் அவள்..... மறந்த நினைவு திரும்புமா? காதல் வாழ்வு மலருமா? இது என் முதல் கதை.எழுத்துலகில் இப்பொழுதுதான் கண்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top