நண்பர்களின் கை கலப்பை கவனித்த கண்ணன் இப்போது பொறுப்பாய்,”அம்சா நான் கண்ணன் பேசறேன்.நீ உங்கம்மா,ஆச்சிகிட்ட சொல்லிட்டு வருவியோ இல்ல சொல்லாமல் வருவியோ,சரியா பதினொரு மணிக்கு வீட்டை விட்டு வெளில வந்து நில்லு.தெருமுக்கு வரைக்கும் உனக்கு துணையா பத்தடி தள்ளி நம்ம பிரவீன் தம்பி வருவாப்ல..அதுக்கப்புறம்...