அத்தியாயம் - 3
ஜி.எச் இல் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் நேராக திருவான்மியூரில் பணக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றான் அங்கே ஒரு பெரிய பங்களாவின் உள்ளே தன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே செல்ல அங்கு இருந்த ஒருவன் " வணக்கம் சார்..... என காலைலயே வந்து இருக்கிங்க??" என்று கேட்க
இவன்...