அன்பு வாசகர்களுக்கு
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை அப்டேட் செய்ய முடியவில்லை.ஆனால் நாளையிலிருந்து ரெகுலராக அப்டேட் செய்கிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்
குளித்து இடைவரை நீண்ட கூந்தலை துவட்டியடி கண்ணாடி முன் வந்து அமர்ந்தாள் திவ்யமதி.
நிலவென ஒளிர்ந்த முகமும் மான்விழியும் பவள இதழும் பளிங்கு உடலும் ஏதோ வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவதை போலிருந்தாள் அவள்.
பின்னிருந்து இரண்டு வலிய கரங்கள் அவள் சிற்றிடையை இறுக்கமாக பற்றின.அதில் சிலிர்த்த அவள்...
கோடிக்காணக்கான சொத்தோடு தனிமையில் வாடும் இளம் விதவை திவ்யமதி.கொல்லும் தனிமையிலிருந்தும் சொத்தை சூறையாட துடிக்கும் கழுகு கூட்டத்திடமிருந்தும் அவளை காப்பாற்ற போவது யார்?
இந்த கதைக்கு உங்கள் ஆதரவை வேண்டும்
உங்கள்
தமிழ் சுரபி