Search results

Advertisement

  1. Thoshi

    முரண்பாடே காதலாய் 14 (இறுதி அத்தியாயம் )

    (இறுதி)அத்தியாயம் 14: சூர்யா யார் என்றே தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்தவன் சொல்லிய 'டாமினி' என்ற பெயரே மருத்துவ குறிப்பில் பதிவானது . அப்பெண்ணின் நிலையறிந்த பின் செல்வோம் என மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றவனின், மனம் மீண்டும் தன்னவளை தேட," அவளிற்கு எதுவும் ஆகியிருக்க கூடாது...
  2. Thoshi

    முரண்பாடே காதலாய் 13

    அத்தியாயம் 13: மித்ரனின் அதிர்ந்த முகத்தில் அவனின் அருகில் வந்து தோள் தொட்டு கலைத்தவர் , "ஆமா மித்ரா ! இது யஷியோட நாட்குறிப்பு தான்" என்றார். "ஆனா அங்கிள்...! இது எப்படி..? எனக்கு புரியலை அங்கிள் ?? அவ என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்லையே " என தவித்தான் . " மறைச்சதில்லை தான்...
  3. Thoshi

    முரண்பாடே காதலாய் 12

    சோர்ந்துபோகும் நேரம்தனில் தோள் சாய்ப்பவனின் சிறு பிரிவே இருவருக்கும் உயிர்போகும் வலிகொடுக்க ...!!! இனி அவளின் நினைவு மட்டுமே அவனின் வாழ்வாயின் அது அவனை உணர்வற்ற ஜடமாய் மாற்றிவிடுமோ ...?? அத்தியாயம் 12 : சின்னம்பாளையம் : "என்னயா இது ..?? மொத்த ஊரும் இங்கதான் இருக்காங்க போல ..." என...
  4. Thoshi

    முரண்பாடே காதலாய் 11

    "நம்பிக்கை " பெண்களின் வாழ்வை வழிநடத்தும் ஐந்தெழுத்து உயிர்ப்பான மந்திரம் அது....!!! அத்தியாயம் 11: "என்னாச்சி யஷிமா?? கார்ல ஏறுற வரைக்கும் கேள்வியா கேட்டுட்டு இருந்த ...இப்போ எதுவும் கேக்காம, பேசாம அமைதியா வர?? " என தன் அருகில் எதையோ தீவிரமாய் யோசித்தபடி வந்தவளிடம் கேட்டான் மித்ரன். "அது...
  5. Thoshi

    முரண்பாடே காதலாய் 10

    அத்தியாயம் 10 : சந்திரமதியின் காடு : நாட்கள் நதியின் சலசலப்பாய் விரைந்தோட அனகா அக்குகை வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகியது . அன்று ஒருநாள் சந்திராதித்யன் "தன்னை தெரியுமா?" என்று கேட்டபொழுது சந்திரிகா வந்துவிட அப்பேச்சை அப்பொழுது விட்டுவிட்டான் . அதன் பிறகு எப்பொழுது அப்பேச்சை...
  6. Thoshi

    முரண்பாடே காதலாய் 9

    காதலாய் அணைக்கும் கரங்களுக்குள் சிறுபறவையாய் தன்னை ஒப்புவிக்கும் பெண்ணவள்...! மாகாளியாய் மாறி அக்னிஜுவாலையை கக்குவாள் ... தன்னிடம் காமம் கொண்டு நெருங்குபவர்கள் மேல்..!! அத்தியாயம் 9: "டேய் மித்ரா ..! என்னதான்டா ஆச்சி உனக்கு ?? நேத்து நைட் என்னனா லாரில அடிப்பட்டவன் மாதிரியே வந்து...
  7. Thoshi

    முரண்பாடே காதலாய் 8

    காதல் ..!!! ஒரு சிலருக்கு மகிழ்விக்கும் அமுதமாய் ... ஒரு சிலருக்கு கொடும்விஷமாய் ... ஒரு சிலருக்கு அழகாய் ... ஒரு சிலருக்கு ஆழமாய் .. காதலது பலவகை ஆனாலும் காதலன்றி ஓர் உயிரும் வாழ்வதில்லை இவ்வுலகில்...!! அத்தியாயம் 8: சந்திரமதியின் காடு : அனகா சந்திரிகாவையும் , சந்திராதித்யனையும் மாற்றி...
  8. Thoshi

    முரண்பாடே காதலாய் 7

    வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய வேண்டுமென்றில்லை காதலதை ...!!! உரிமையாய் காதலுடன் தன்னை தழுவும் கண்களுக்கு முறைப்பை அல்லாமல் நாணமாய் தன் காதலை பரிசளித்தாள் கன்னிகை ...! வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய வேண்டுமென்றில்லை காதலதை ...!! அத்தியாயம் 7: சின்னம்பாளையம் ...
  9. Thoshi

    முரண்பாடே காதலாய் 6

    நிஜமதில் இணையமுடியாமால் போகுமோ என்னும் பயத்தினில்.. தன் பிரியத்தை நினைவில் கொண்டு கானல்நீராய் சுகம் காணும் மனங்கள் இவ்வுலகில் பலகோடி....!!! அத்தியாயம் 6: சின்னம்பாளையம்: சூரியனின் கதிர்கள் பூமியழகியிடம் விடைபெற்று மேற்கில் மறையத் தொடங்க, தனது தடை கலைந்ததில் பூமி அவளைக் கண்டுக்களிக்க ஓடோடி...
  10. Thoshi

    முரண்பாடே காதலாய் 5

    காதல் தான் என உரிமையாய் தோள்சாய்க்கவும் முடியாமல் .. நட்புதான் என்னும் உறுதியுடன் கைகோர்க்கவும் முடியாமல் எத்தனையோ மனங்கள் பொம்மலாட்டம் ஆடுகின்றன !!வாழ்க்கை என்னும் தங்கள் பொம்மலாட்டத்தில் ...!!! அத்தியாயம் 5: உறங்கும் அனைவரையும் தன் கதிர்கள் என்னும் கைகளால் தட்டி எழுப்பியபடி தன்...
  11. Thoshi

    முரண்பாடே காதலாய் 4

    நம் இருவருக்குமான முரண்களில் மனமது உடைய துவங்க.. காதலதோ மனம் கண்டுகொண்ட முரணதையே உடைக்க எண்ணியது !!! அத்தியாயம் 4 : சந்திரமதி செல்லும் பாதை : "ஆமா நீங்க இந்த கலர் லென்ஸ் இந்த ஊர்ல , எங்க வாங்குனீங்க? இதே மாதிரி வேற வச்சிருந்தா எனக்கு தரீங்களா" என யாரென்றே தெரியாத... சில நிமிடங்களுக்கு முன்...
  12. Thoshi

    முரண்பாடே காதலாய் 3

    காதலது இரு உடல்களுக்கான உணர்ச்சிகளின் அங்கமல்ல , அது ... இருஉயிர்களின் உணர்வுகளுக்கான சங்கமம்..!! அத்தியாயம் 3 : "பாதி வழியில் இருக்கிறோம் ஸ்ரீ! இன்னும் ஒரு மூணு,நாளு மணி நேரத்தில் ஊர் வந்துரும்னு நினைக்கிறேன் ." "........" "இல்ல ஸ்ரீ ! நம்ப முன்னாடி முடிவு பண்ணமாதிரியே தான் எல்லாம்...
  13. Thoshi

    முரண்பாடே காதலாய் 2

    காதல் என்பதே முரண் தானோ?? பயத்தின் நிழல்கூட தீண்டாதவனையும், தன் ஒருநிமிட மௌனத்தில் பயம்கொள்ள செய்கிறாள் மங்கையவள் ...!!! அத்தியாயம் 2 : வடக்காலத்தூர் : அக்காட்டினில் இருந்து மிகுந்த தொலைவில் தெரியும் மக்கள் நடமாட்டத்தை கண்களில் ஆசை வழிய பார்த்தபடி இருந்தாள் சந்திரிகா ...
  14. Thoshi

    முரண்பாடே காதலாய் 1

    மனிதனின் மூளையும் மனமும் ஒன்றுக்கொன்று முரண்தானோ ?? பலவருடம் பழகியவரை கூட சுலபமாய் மூளையது மறந்துவிட , ஒரு சிறு சந்திப்பினில் உயிர் தீண்டியவரை மறக்க முடியாமல் மறுகி தவிக்கிறது மனமது...!!! அத்தியாயம் 1 : " முரண்பாடுன்றது நம்முடைய வாழ்க்கையிலே ரொம்பவே சகஜமான ஒரு விஷயம் . ஏன் , நம்ம...
  15. Thoshi

    நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் நான்!!

    வணக்கம் நேசப்பூக்களே !!! நீண்ட இடைவெளிக்கு பின் இங்கு வந்துள்ளேன் . கடந்த வருடம் "ஏரிக்கரை" என்னும் குறுநாவலை உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெற்றிகரமாய் இங்கு பதிவிட்டேன் .ஒருவருடத்திற்கு பின் மீண்டுமாக மற்றொரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் அன்புக்களே...!!!இக்கதைக்கும் தங்களின் ஆதரவு...
  16. Thoshi

    பைனல் எபி - எனது பார்வையில்

    ஹாய் மக்காஸ் ....உங்கஎல்லோருக்கும் ஏரிக்கரை பிடிச்சிருக்கும்னு நம்புறேன் . சில பேர்க்கு கதையோட முடிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் . நான் இந்த கதை எழுதும்போதே என்னோட அக்கா, பிரண்ட் ரெண்டு பேருமே அத தான் சொன்னாங்க . சோ....நான் எதுக்கு அப்படி ஒரு முடிவு வச்சேன்னு விளக்க வேண்டியது...
  17. Thoshi

    ஏரிக்கரை - final

    வணக்கம் மக்காஸ் ....ஏரிக்கரை இறுதி அத்தியாயம் பதித்துவிட்டேன் . இது குறுநாவல் தான் இதோட முடிவு எத்தனைபேருக்கு பிடிக்கும் என்று தெரியல ஆனா இதான் இந்த கதையின் முடிவு. அடுத்து தொடருமா என கேட்டால் அதுக்கு எனக்கு நிச்சயம் பதில் தெரியலை தான் . இந்தகதை வேறொரு தளத்தின் போட்டிக்காய் எழுதியது ...
  18. Thoshi

    ஏரிக்கரை 10

    ஹாய் சகோஸ் ....இந்தகதை இன்னையோட முடியுது ...பைனல் எபி இன்னும் சில மணி நேரங்களில் .....;);)
  19. Thoshi

    ஏரிக்கரை 9

    இந்த கதை இன்னும் இரண்டு பதிவுகளில் முடிந்துவிடும் சகோஸ்....
  20. Thoshi

    ஏரிக்கரை 8

    செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு ..... ஏரிக்கரை 8 : அரசுவும் ,முகிலும் ஏரிக்கரைக்கு சென்றபோது போலீசார் சொன்ன தகவலின்படி அங்கு ஏற்கனவே வந்திருந்த அப்பெண்ணின் கணவர் அப்பிணத்தின் கிழிந்த உடையை கண்டு அது தனது மனைவி தான் என அடையாளம் காட்டியவர் , குழந்தை...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top