வணக்கம் நட்புகளே...
“அன்புடன் அதியமான் அண்ணா” புத்தகமாக வெளிவந்துள்ளது. தளத்தில் வழிநடத்திய மல்லி சிஸ்க்கு நன்றிகள். தளத்தில் இதுவரை வெளிவந்திருந்த என் அனைத்து கதைகளையும் படித்து கமெண்ட்ஸ், விமர்சனங்கள் அளித்திருந்த அனைத்து நட்புகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
இதை எழுதும் போது நட்புகளுக்கு இவ்வளவு பிடிக்கும்னு எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துதலோடு நிறைய அன்பையும் பெற்றுத் தந்திருக்கிறது. நன்றி உங்களுக்கும் விமர்சனத்தில் தொடரும் நட்புகளுக்கும். @pavithra narayanan