கதிரவன் கடலில் கால் நனைக்க எத்தனிக்கும் அம்மாலைப் பொழுது, அலைகள் கரையுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கொளுத்த நாய்களால் இழுத்து செல்லப்படும் வாக்கிங் பெருசுகள், அந்த நாய்கள் குதறியது போன்று ஆடையணிந்திருக்கும் மாடர்ன் இளசுகள், சுண்டல், ஜோசியம் மற்றும் கேளிக்கைகள் என பெசன்ட் நகர்...