Search results

Advertisement

  1. V

    Kavipritha's Mittaai Puyalae 13

    இது clueவா கவி
  2. V

    Kavipritha's Mittaai Puyalae 13

    நானும் நினைத்தேன்
  3. V

    Kavipritha's Mittaai Puyalae 13

    இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி...
  4. V

    Kavipritha's Mittaai Puyalae 12

    சாக்ஷிக்கும் காதல் வந்திருச்சுனு தோனுது அவ தனியா இருக்கும்போது கதீஸதான் அவ மனசு தேடுது கவி அவ உணர்வை எப்படி காட்டாங்க பார்ப்போம்.
  5. V

    Kavipritha's Mittaai Puyalae 9

    Waiting for next ud
  6. V

    Un Paarvai Naanarivaen 9

    Jet வேகம் தான் எல்லாம்
  7. V

    Kavipritha's Mittai Puyalae 8

    சாக்ஷிக்கு அவன் காதல் புரிந்து விட்டது. அவளது காதலை உணர்வாளா? அப்பா இறந்தது சோகம்.ஆதீத அன்பு நம்பிக்கை கூட நேசத்தின் வெளிபாடே
  8. V

    Kavipritha's Mittaai Puyalae 6

    அடுத்த பதிவிற்கு ஆவலாய் காத்திருக்கிறோம். எப்போன்னு சொல்லுங்க sister
  9. V

    Kavipritha's Mittaai Puyalae 6

    படித்துவிட்டு comments போடுகிறேன்
  10. V

    Kavipritha's Mittaai Puyalae 5

    நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உங்கள் நாவலை பார்த்தேன் இத்தளத்தில் உள்ள அத்தனையும் படித்துவிட்டேன். எழுத்து நடை கதை நகரும்விதம் அருமை. திரும்ப படிக்கினும் தோனுது.நன்றி.. மிட்டாய் புயலே 6க்கு ஆர்வமாய் காத்திருக்கிறோம்
  11. V

    E11 - Neelath Thiraikadal Orathiley!

    puthuam puthu malare novel srijo நாவலா? எதில் இக்கதை படித்தீர்கள்?
  12. V

    Pani Vizhum Malarvanam - Full Book

    உங்க கதைகள் அருமை. இப்பதான் நான் உங்க கதைகளை படிக்க ஆரபிச்சிருக்கேன். ஆனால் எல்லா கதைகளும் பாதி மட்டுமே Activateல் உள்ளது. Pustakaவில் மட்டும் தான் படிக்க முடியுமா? Freeயா படிக்க முடியாதா? பதிலுக்கு காத்திருக்கிறேன்
  13. V

    Oru Vaanavil Polae 13

    மனதுக்கு கஷ்டமாக இருக்கும்போது சில நாவல்களை படிப்பேன். அதில் இதுவும் ஒன்று. அருமையான நாவலை படைத்ததுக்கு நன்றி.
  14. V

    Oru Vaanavil Polae 5

    தைரியம் அம்மா தாமரை பற்றி கனிந்த விதம் சுகன்யா மீதான முழுமையாக அன்பு குழந்தைகள் கிட்ட பக்குவம் உனர்த்தும் விதம் தான் கஷ்டபட்டாலும் தம்பி அப்பாவிற்கு உதவும் விதம் தங்கை குழந்தைகளிடம் பழகும் விதம் மனைவிக்குயின் மரியாதையை குடும்பத்தில் உனர்த்தும் விதம் அப்ப்பா ........ இவ்வளவு heroism கொண்ட ஆதவனுகு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top