இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி...
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உங்கள் நாவலை பார்த்தேன்
இத்தளத்தில் உள்ள அத்தனையும் படித்துவிட்டேன். எழுத்து நடை கதை
நகரும்விதம் அருமை. திரும்ப படிக்கினும் தோனுது.நன்றி..
மிட்டாய் புயலே 6க்கு ஆர்வமாய்
காத்திருக்கிறோம்
உங்க கதைகள் அருமை. இப்பதான்
நான் உங்க கதைகளை படிக்க
ஆரபிச்சிருக்கேன். ஆனால்
எல்லா கதைகளும் பாதி மட்டுமே
Activateல் உள்ளது. Pustakaவில்
மட்டும் தான் படிக்க முடியுமா?
Freeயா படிக்க முடியாதா?
பதிலுக்கு காத்திருக்கிறேன்
தைரியம் அம்மா தாமரை பற்றி
கனிந்த விதம் சுகன்யா மீதான
முழுமையாக அன்பு குழந்தைகள்
கிட்ட பக்குவம் உனர்த்தும் விதம்
தான் கஷ்டபட்டாலும் தம்பி அப்பாவிற்கு உதவும் விதம் தங்கை
குழந்தைகளிடம் பழகும் விதம்
மனைவிக்குயின் மரியாதையை
குடும்பத்தில் உனர்த்தும் விதம்
அப்ப்பா ........
இவ்வளவு heroism கொண்ட ஆதவனுகு...