டியர் நட்பூஸ்,
துகினமே என் தூவானமே - 25
இன்று கவிதை
தினமாம் பெண்ணே…
யாமறிந்த கவிதையிலே
எம் சிந்தை கவர்ந்த
பெருங்கவிதை நீ மட்டும்
தானென்பேன்…
உன் இதழ்களில் கவி எழுதி
பெரும் கவிஞனாயிடும்
ஆசை தான் எனக்கு…
உன்னை அகழ்வாராய்ச்சி
செய்திடும் இளம்
கவிஞனாய் நான்…
போன பதிவுக்கு கமண்ட் பண்ணிய...