காட்சி 1
இடம்: வீடு
கதாப்பாத்திரங்கள்: அப்பா (வெற்றிச்செல்வன்), அம்மா (அன்பரசி/அன்பா), குழந்தை (யாழ்வெண்பா/யாழி)
வெற்றி: அன்பா
அன்பா: .....
வெற்றி: அன்பாமா
அன்பா: ம்ம்
வெற்றி: என்ன ம்ம். ஏன் காலையிலேயே மூட் ஆஃப்.
அன்பா: வேண்டுதல்
வெற்றி: ப்ச் என்னனு சொன்னாதானே தெரியும். ஏதாவது பிரச்சனையா...