ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.
இந்த ப்ரதோஷ வேளையில் எல்லாம் வல்ல ஈஸ்வரனை துதிக்க, அவரிடமே இலகு வழி ஒன்றைக்கூறி அவர் மறுத்துப் பேச இயலாதவாறு ஒப்புக்கொள்ளவும் வைத்த ஒரு பக்தரைப் பற்றியும் அவரது அந்த பாடலைப் பற்றியும் காண்போமா?
அந்த ஆகச்சிறந்த பக்தர் பெயர் தூர்ஜதி. அவர் சுந்தர தெலுங்கில் எழுதிய...