இன்று பானுக்காவின் பிறந்தநாள். பிறந்தநாள் நல்வாழ்த் துக்கள் பானுக்கா. அவரின் நல் ஆத்மா எல்லாம் வல்ல அவரின் இஸ்ர தெய்வமான விநாயகரின் பாதகமலங்களில் இளைப்பாற வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. முதல் கதை மாதிரியே இல்லை. பல கதை எழுதின எழுத்தாளர் மாதிரியே உங்கட எழுத்து இருக்கு. அதுவும் முதல் கதையே த்ரில்லர் கதை சூப்பர். கெளதம் சத்யாவின் நட்புக்கு நியாயம் செய்திட்டுது. ரேவதி அம்மா தனி பீஸ். கெளதம கதைக்க விடாம வைச்சு கொமடி பண்ணுறது. அதுவும் கெளதம் பெத்த தாய் தான்...