நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பின் அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன்.
தாமதம் ஏன்? இடைவெளி ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையாக "மன்னிப்பையே" கேட்டுக்கொள்கிறேன்.
கதையை தொடர்ந்து படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
இதோ கதையின் அடுத்த அத்தியாயம்
Thaayae Yasodha(ra)
என்றும் உங்கள் ஆதரவை...
சிநேகிதாஸ்
தாமதத்திற்கு போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடுங்க. உனக்கு இதே தான வேலைன்னு நீங்க எல்லாம் சலிச்சுக்கறது புரியுது.. என்ன செய்யறது எனக்கும் இந்த கால நிர்வாகத்திற்கும் அதான் பா time management க்கும் ஒத்து போக மாட்டேங்குது. நானும் தலை கீழா நின்னு பார்க்கிறேன்(நிஜமான்னு கேட்க கூடாது)...
இதோ தாயே யசோதா(ரா)வின் அடுத்த அத்தியாயம்.
Satya Sriram's Thaayae Yasodha(ra) 16
அத்தியாயத்தை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
என்றும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும்,
சத்யாஶ்ரீராம்.