வாவ்.. வள்ளுவன் முதல்
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.