செப்டம்பர் 11. இன்று பாரதியாரின் நினைவு தினம்.
அவரின் கவிதைகளில் நம் மனதில் நின்றத்தைப் பகிர்வோம் மக்களே.
புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி...