ஏற்கனவே பாதி எழுதியதை எழுதணும்ன்னா அந்த கதையை திரும்ப திரும்ப படிச்சு பார்த்து
கான்டின்னு பண்ணுறதுக்கு நிறைய effort பண்ணனும் அப்படின்னு மல்லிகா சொல்லி நினைவு ....அதனால திருமந்திரன் மாயா or புது கதை வேணும் .....
எந்த கதையா இருந்தாலும் ஓகே தான் ....ஹீரோ ஹீரோயின் சண்டை மட்டும் குறைச்சுக்கோங்க...