கனவுகளோடு நினைவுகள் என் புதிய கதை தளத்தில் கொடுத்து உள்ளேன்... எப்போதும் போல் உங்கள் ஆதரவு இந்த கதைக்கும் தருவீர்கள் என்று..
காதலின் நியாயங்களும் இடையே கொடுத்து முடித்து விடுவேன் வாசகர்களே... நன்றி
வங்கியில் எவ்வளவு இருந்தாலும் அது இன்று நம்மை காக்க போவது இல்லை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் மன உறுதியும் தான் இன்று நமக்கு தேவை.. வெளியே தேவையில்லாது செல்ல வேண்டாம்.என் சகோதரி நேற்று கொரானாவால் உயிர் இழந்தார்.. சென்னை அரசு மருத்துவமனையில் இருந்தால் மருத்துவர்கள் க்ரிட்டிக்கல் தனியார்...
அந்த கதையையும் நான் கண்டிப்பாக முடித்து விடுவேன் பா.. அந்த கதையின் வசனங்கள் எழுதினேன்..ஏனோ எனக்கே திருப்தி இல்லாத போது.. உங்களுக்கு எப்படி கொடுப்பேன்.. இன்னும் ஓரிரு வாரத்தில் அந்த கதையையும் முடித்து விடுவேன்.. இன்னும் ஆறு அத்தியாயத்தில் முடிந்து விடும்..காக்க வைப்பதற்கு மன்னிக்கவும் ... முதல்...