Search results

Advertisement

  1. வாராதிருப்பானோ! 37

    அருமை அருமை அருமை அருமை :love: :love: :love: :love: :love:
  2. வாராதிருப்பானோ! 36

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love:. இந்த நாயிக்கு எதுக்கு இத்தனை வன்மம்? பொய்யா போட்டோ ரெடி பண்ணி வச்சிருக்கான்? கத்திய எடுத்து மிரட்டறானே. வருணு யார்னும் எங்க இருக்கான்னும் கண்டுபுடிச்சிட்டான்.
  3. நதியின் ஜதி ஒன்றே! 15

    அதுவா இடுப்புல சொருகுனா தானே முந்தானைல முடியறக்கு சரியா வரும்.
  4. வாராதிருப்பானோ! 35

    :eek: :eek: :eek: :eek: :(:(:(:cry::cry::cry::cry: ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
  5. @Sathya Velusamy மச்சி நானும் சேம் தான் .மறதி குத்தகை க்கு எடுத்த ஆளு. மச்சி @உதயா கலக்குறீங்க...

    @Sathya Velusamy மச்சி நானும் சேம் தான் .மறதி குத்தகை க்கு எடுத்த ஆளு. மச்சி @உதயா கலக்குறீங்க போங்க.அங்கன படம் பேரு இங்கன ஸ்டோரி பேரு.
  6. வாராதிருப்பானோ! 34

    என்றாளுக்கு தான் ஜீ. ஏன்னா என்றாளுக்கு கோவம் கையி இரண்டும் முனுக்குன்னா முன்னாடி வந்துடும்.
  7. வாராதிருப்பானோ! 34

    அருமையான பதிவு :love: :love: :love: :love: சாங் இரண்டும் என்னுடைய பிரியலிஸ்ட்டுல இருக்கும். ரொம்ப பிடிக்கும். சோ சேட் விஜய். இப்படி சைலன்டா உக்காந்தா உன்ற பொண்டாட்டிய எப்படி சேவ் பண்ணுவே?. அதனாலதான் சில இடங்களில் விசயங்களில் நிதானமும் மெய்மையும் தேவை.
  8. நதியின் ஜதி ஒன்றே! 14

    அருமையான பதிவு :love: :love::love::love::love: பலராமுன்னு பேரு வச்சா பளு தூக்கற ஆளுன்னு நெனைப்பு.
  9. நதியின் ஜதி ஒன்றே! 13

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love: இனி ஆட்டக்காரியின் அதிரடி ஆரம்பமாகும். அன்னிக்கு ஜீவி கிட்ட ஏதோ சொல்லிட்டு அவளோட பிஞ்சு மனசை பஞ்சராக்கிட்டு போனியே. இப்ப உனக்கே ஆட்டம் காட்டுறாளா!!!:LOL::LOL::LOL::LOL::LOL: அது உன்ற பீலாங்கிலையே தெரியுது. உனக்கு முன்னாடி உன்ற ஊருல...
  10. வாராதிருப்பானோ! 33

    அருமையான பதிவு :love: :love::love::love::love: ஒரு குள்ளநரி வந்து ஊளையிட்டுட்டு போயிருக்குது. இவளும் இதைய நம்பி என்ன பண்ண போறாளோ?:eek::unsure: கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை போல.
  11. வாராதிருப்பானோ! 32

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love::love:. சாங் சூப்பர் ப்பா இந்த வருணுக்கு எதுக்கு இம்பூட்டு கோவம் வருது? மதுவோட விருப்பத்தை இப்பவே கண்டுக்க மாட்டேங்குறான். வெரி பேட்:cautious::cautious::cautious::cautious::cautious: அடப்பாவி பொண்டாட்டி என்ன சொல்ல வர்றான்னு...
  12. வாராதிருப்பானோ! 31

    அது தானே எங்க ஆர்மியோட கெத்து :cool: :cool: :cool: :cool: :cool: :cool: . எதிக்ஸை ஃபாலோ பண்ணனுமே . அடிச்சு பட்டையக் கிளப்பிட வேண்டியதுதான்.
  13. நதியின் ஜதி ஒன்றே! 12

    அருமையான பதிவு :love: :love::love::love::love: ஜீவி கிட்ட அப்ப பேசமுடியாது எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுன்னு சொல்லி மனசை வுடைப்போட்டு இப்ப வந்து பேசுபேசுன்னா உடனே பேசோனுமோ உன்றகிட்ட. அதெல்லாம் முடியாது. இத்தனை நாளா பலாப்பழம் காய்க்கவே இல்லை. இப்பதான் உன்றவூட்ல காய்ச்சுதாக்கும். தூக்கிட்டு வந்து...
  14. வாராதிருப்பானோ! 31

    அருமையான பதிவு :love: :love::love::love::love:. அடப்பாவி ஒரு பொண்ணை பபூன் வேசம் போட்ட ஒருத்தன் கடத்திகிட்டு போறானே. ஆனாலும் கூட குரலை வச்சே மது ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டா. ஓ ஓ ஓஹான்னா இந்த மொகரக்கட்டைக்கு லவ்வை சொன்னா சந்தேகப்படத் தோணுமோ?:cautious::cautious::mad::mad::mad:
  15. வாராதிருப்பானோ! 30

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love: இப்பவாவது என்றாளைப் பத்தி முழுசா புரிஞ்சுகிட்டியாடா மடையா. அந்த லவ் பண்ணுனோம்னு கயிறு திரிச்சானே அவனைய என்ன பண்றது??:unsure::unsure::unsure::unsure: எதே வண்டில ஏறா?!!!!:eek::eek: யாரு என்னான்னு சொல்லாம மொட்டையா கூப்பிடறியேடா.
  16. நதியின் ஜதி ஒன்றே! 11

    அருமையான பதிவு :love: :love: :love: :love: :love: :love: ஏன்டா ஒரு பலாப் பழத்தை கொண்டாந்தா நாங்க உனக்கு வரவேற்புரை வாசிக்கோனுமா? தோணுனா பேசுவ இல்லைன்னா அவாய்ட் பண்ணுவே வரோனு சொன்னதும் வழிமேல் விழி வச்சு பாக்கோனுமா உன்னைய போய்யா. நாங்கெல்லாம் :cool::cool::cool::cool::cool::cool::cool::cool:
  17. வாராதிருப்பானோ! 28

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love: அடப்பாவி இவனோட மரமண்டைக்கு புரியறதுக்கு நாங்க மொட்டை அடிச்சுக்கிறோம்னு சொல்லோனும் போல. வேண்டுதலுக்கு போகவுடாம பண்ணறானே ஆமா நாங்க லவ் பண்ணி கிட்டு திரிஞ்சோம்னு ஒரு கபோதிந் பய சொன்னானே. அதையப் பத்தி எந்த நிலவரமும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top