Search results

Advertisement

  1. Kavya Narasimman

    நீயே என் ஆதியும் அந்தமும்

    சிட்டில இது தான் no.1 ஹாஸ்பிடல் அதுவும் அவன் தந்தையின் மருத்துவமனை.... இவன் வந்தத பார்த்த உடனே பரபரப்பான அந்த மருத்துவமனை மருத்துருவர்கள் உடனடியாக அவளை பரிசோதிக்க.... இவனோ வெளியில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தான்.... அதற்குள் அங்கு விக்ரம் வந்து...
  2. Kavya Narasimman

    4. நீயே என் ஆதியும் அந்தமும்

    அந்த அரங்கத்துக்குள்ள வந்ததுல இருந்து அவனுக்குள்ள நடக்கற மாற்றத்தை அவனால விவரிக்க முடியல, இன்னும் சொல்ல போனா எவ்வளவோ பெரிய மீட்டிங்லா அசால்ட்டா டீல் பண்றவன், இணைக்கு எதுக்காக இப்டி ஆகுதுனு அவனுக்கே புரியல.... அவனோட முக மாற்றத்தை வெச்சு ஏதோ சரி இல்லனு யோசுச்ச அவனோட பி. ஏ தீரன்...
  3. Kavya Narasimman

    3. நீயே என் ஆதியும் அந்தமும்

    தீரன் குரூப் ஆப் கம்பெனி வெளிய இருந்து பாக்கறவங்கள ஒரு வாட்டியாச்சும் இதுக்குள்ள வேல செய்ய நமக்கு வாய்ப்பு கெடச்சுராதாணு எங்கற அளவுக்கு அவங்க தொழிலாளர்களுக்கு குடுக்கற சலுகைகள் எக்க சக்கம். இந்த கம்பெனில திறமைக்கு மட்டும் தான் மதிப்பு, இந்த கம்பெனில வேல செய்யறன்னு சொல்றதே ஒரு தனி...
  4. Kavya Narasimman

    நீயே என் ஆதியும் அந்தமும்

    தேர்வு முடுஞ்சு ரிசல்ட் வந்துருச்சு, என்ன வழக்கம் போல நம்ம ஆதிறா தான் முதல் மதிப்பெண், மது இரண்டாவது தான். இதுல கோவத்தின் உச்சிக்கு போயிருந்தா மது. அவ அகராதியில் இரண்டாவது என்று ஒரு வார்த்தையே கிடையாது, அப்படி இருப்பவளுக்கு ஆதிரா முதலிடம் வருவதை பொறுத்துக் கொள்வாளா.... விளைவு ஆதிரா இதுக்கு...
  5. Kavya Narasimman

    நீயே என் ஆதியும் அந்தமும்

    நம்ம சின்ன வயசுல இருந்து நம்மள சுத்தி நடக்கற விசயத்துல இருந்து நிறைய கத்துக்குறோம். இன்னும் சொல்ல போனா அனுபவ பாடமே சிறந்த ஆசான்னு சொல்லுவாங்க. நம்ம வாழ்க்கை எப்பவுமே ஒரு புரியாத புதிர் தான். எப்ப என்ன நடக்கும்னே தெரியாது. நம்ம வாழ்க்கைல நடக்கற கசப்பான விஷயம் இன்னொருத்தருக்கு வெறும் தலைப்பு...
  6. Kavya Narasimman

    5. நாடியடி நீ எனக்கு

    அடுத்தடுத்து வந்த நாட்கள்ல ரெண்டு பேரும் ரொம்ப அதிகமாவே நெருங்கிருந்தாங்க. இவங்க ரெண்டு பேரும் பொறுப்பெடுத்து அவங்க பிசினஸ்ஸ பக்கரனால அது இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கு. இவங்க காதலுக்கு அடையாளமா ஒரு உயிர் இப்ப மல்லிகா வயித்துல வளருது. இது தெரிஞ்ச நாள்ல இருந்து அவன் அவளை நெஞ்சுலயும் கைலயும் தாங்க...
  7. Kavya Narasimman

    4. நாடியடி நீ எனக்கு

    அவனும், இவளை பாத்த ஒடனே பியூஸ் போய்ட்டான், எதுவுமே பேசாம அவளை பாத்துட்டு இருந்தான். ஆமா உனக்கு இங்க என்ன வேலை, இன்டெர்வியூக்கு வந்துருக்கியா..... உள்ள வா உன்னை கவனிச்சுக்கறனு மனசுக்குள்ளயே திட்டீட்டு போனா ... இவன் இந்த கம்பெனிக்கு வந்தது சும்மா கம்பெனியை பாக்க, ஆனா அவ இன்டெர்வியூ அட்டென் பண்ண...
  8. Kavya Narasimman

    3. நாடியடி நீ எனக்கு

    அவங்களோட அவ்ளோ பெரிய வீட்ல தேவ் அப்பறம் அவனோட அப்பா அம்மா மட்டும் தான். அப்பறம் ஜெயாம்மா பின்னாடி இருக்க கெஸ்ட் ஹவுஸ்ல இருப்பாங்க. ஆனா இங்க இவ்ளோ பேர் ஒரே வீட்ல இருக்கவும் அவனுக்கு அந்த குடும்பத்தை ரொம்பவே புடுச்சுது. இவனை கொஞ்சோம் கூடுதலாவே கவனிச்சுக்கிட்டாங்க. இதெல்லாம் அவன் மனசுல இந்த லைப்...
  9. Kavya Narasimman

    2. நாடியடி நீ எனக்கு

    அவங்களோட அவ்ளோ பெரிய வீட்ல தேவ் அப்பறம் அவனோட அப்பா அம்மா மட்டும் தான். அப்பறம் ஜெயாம்மா பின்னாடி இருக்க கெஸ்ட் ஹவுஸ்ல இருப்பாங்க. ஆனா இங்க இவ்ளோ பேர் ஒரே வீட்ல இருக்கவும் அவனுக்கு அந்த குடும்பத்தை ரொம்பவே புடுச்சுது. இவனை கொஞ்சோம் கூடுதலாவே கவனிச்சுக்கிட்டாங்க. இதெல்லாம் அவன் மனசுல இந்த லைப்...
  10. Kavya Narasimman

    நாடியடி நீ எனக்கு

    அழகிய பூஞ்சோலை கிராமம்... ஏத்தா, மல்லி இந்த கசாயத்தை கொஞ்சோம் குடித்தா. போதும் மா. என்னால முடியல. கொமட்டிகிட்டே இருக்கு. இந்த நேரத்துல இதெல்லாம் நடக்கும்த்தா. கொஞ்சமா குடி அப்பதான் வழி கொஞ்சோம் குறையும். போ மா இந்த கசப்புக்கு இந்த கால் கொடச்சலே தேவல. என் சாமி, கொஞ்சோ குடி கண்ணு. வெல்லம்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top