Search results

Advertisement

  1. K

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Epilogue - 6.1

    சூப்பர் பதிவு .. சின்னதா எதுக்கு பெரிய கதையவே எழுதுங்க சிஸ் :love::whistle::whistle:
  2. K

    "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - Epilogue 5

    அடடா... விஷ்வா கொல்ற :whistle::whistle: சீக்கிரம் ப்ரீத்தி கிட்ட காதல் சொல்லு
  3. K

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Prefinal 1

    வாவ் ப்ரீத்திக்கு செக்மேட் என்ன முடிவு எடுக்க போறா ?? சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க சிஸ் ....
  4. K

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 44

    விஷ்வா மனதை கொய்து போகிறான்... அவனோட வாக்குமூலம் அருமை எங்குமே குறை கூறும் அளவு இல்லை வித்யா தேவியை தலை நிமிர்த்தி விட்டான் தாயை போல பிள்ளை சூப்பர் சிஸ் :love::love::love:
  5. K

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 43

    வாவ் அருமையான பதிவு வித்யா சிறந்த தாய் கண்டிப்பா விஷ்வாவும் சிறந்த மகனாக தான் இருப்பார்... விஷ்வாவின் விளக்கத்திற்கு காத்திருக்கேன் சிஸ்... கதை சூப்பரா போகுது
  6. K

    "நெஞ்சமெல்லாம் அலரே !!" - 46

    அருமையான பதிவு... வெற்றியை எழில் அடிச்சதை நம்பவே முடியலை அப்படி என்ன கோபம்
  7. K

    "வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" - Final 2

    சில கதைகள் படிச்சிட்டு கடந்து போயிடுவோம் சில கதைகள் மட்டும் நிஜமா நம்ம பக்கத்துல யாருக்கோ நடக்கறதா உணருவோம் ... அப்படி ஒரு கதை என்ன சொல்லன்னு தெரியல சிஸ் ரொம்ப ரொம்ப ரசிச்சி வாசிச்சேன் கீர்த்தி ப்ரீத்தி சேரவே மாட்டாங்களோன்னு இருந்தது சரண் வேற லெவல்... செம கடைசியில காதல் மன்னனுக்கே போட்டியா...
  8. K

    "வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே" - Final 1

    அடடா காத்திருந்த காதலுக்கு குழந்தைகளை அள்ளி கொடுத்துட்டேங்க ,,,, சூப்பர் சிஸ்
  9. K

    "வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" - Prefinal

    சூப்பர் பதிவு... மனம் விட்டு பேசி புரிஞ்சிகிட்டாங்க இதே மாதிரி ப்ரீத்தி விஷ்வா வாழ்க்கையும் அமையுமா ??
  10. K

    'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !! ' - 32.1

    அருமையான பதிவு கீர்த்தி வருகைக்கு பின் கதை எப்படி போக வாய்ப்பு உண்டு என்று ஒரு அனுமானம் இருந்தது ஆனால் முழுதாக வேறு மாதிரி கொடுத்திருக்கீங்க சிஸ்... அவங்க காதலோட ஆழத்தை இதை விட அழகா சொல்ல முடியாது...என்ன மனுஷன் சரண் ரொம்ப பிடிக்குது :love::love::love::love::love::love:
  11. K

    'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே ' 30.2

    கீர்த்தி சூப்பர் கலக்கிட்ட சரண் கீர்த்திக்கு ஒருத்தர் மேல இன்னொருதர்க்கு இருக்க காதல் awesome :love:
  12. K

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 31

    அருமையான பதிவு... விஷ்வா எதுக்கு தன்னை ப்ரீத்தி கிட்ட தன்னை கெட்டவனா காட்டி அவளோடு வெறுப்பை சம்பாதிக்கிறான்
  13. K

    'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 33

    இந்த எபி கலகலப்பா இருந்தது சிஸ் ஆனா அலருக்கு ஏன் நாதன் கிட்ட அவிரன் பேசும்போது வியர்த்து கொட்டுது... அலர், தாமரைக்கு நடுவுல என்ன ரகசியம் :unsure::unsure: சஸ்பென்ஸ் எப்போ ரிவில் பண்ணுவிங்க...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top