விஷ்வா மனதை கொய்து போகிறான்... அவனோட வாக்குமூலம் அருமை எங்குமே குறை கூறும் அளவு இல்லை வித்யா தேவியை தலை நிமிர்த்தி விட்டான் தாயை போல பிள்ளை சூப்பர் சிஸ் :love::love::love:
வாவ் அருமையான பதிவு வித்யா சிறந்த தாய் கண்டிப்பா விஷ்வாவும் சிறந்த மகனாக தான் இருப்பார்... விஷ்வாவின் விளக்கத்திற்கு காத்திருக்கேன் சிஸ்... கதை சூப்பரா போகுது
சில கதைகள் படிச்சிட்டு கடந்து போயிடுவோம் சில கதைகள் மட்டும் நிஜமா நம்ம பக்கத்துல யாருக்கோ நடக்கறதா உணருவோம் ... அப்படி ஒரு கதை என்ன சொல்லன்னு தெரியல சிஸ் ரொம்ப ரொம்ப ரசிச்சி வாசிச்சேன் கீர்த்தி ப்ரீத்தி சேரவே மாட்டாங்களோன்னு இருந்தது சரண் வேற லெவல்... செம கடைசியில காதல் மன்னனுக்கே போட்டியா...
அருமையான பதிவு கீர்த்தி வருகைக்கு பின் கதை எப்படி போக வாய்ப்பு உண்டு என்று ஒரு அனுமானம் இருந்தது ஆனால் முழுதாக வேறு மாதிரி கொடுத்திருக்கீங்க சிஸ்... அவங்க காதலோட ஆழத்தை இதை விட அழகா சொல்ல முடியாது...என்ன மனுஷன் சரண் ரொம்ப பிடிக்குது :love::love::love::love::love::love: