அருவி அருவியாக தன் கஷ்டங்களை கொட்டி தீர்க்கவும், அவளையேப் பார்த்த உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் சாப்பிட்டாச்சா தட்டிலையே கையை கழுவிவிட்டு மேஜையை இருக் கையாலும் கொட்டி எழுந்தான், அவன் முகத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று எதையும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
முகம்...