வணக்கம் தோழர்,தோழிகளோ,
எனது புதிய நாவலுடன் உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன். இது எனது மூன்றாவது நாவல் தலைப்பு - கதிரழகி.
இந்த கதிரழகியும் உங்களை கவர்வாள்கதி என்று நம்புகிறன்.
இன்று அல்லது நாளை முதல் கதை வெளிவரும்.
எப்போதும் போல் உங்கள் கருத்துகளையும், ஆதரவையும் எனக்கு கொடுங்கள்.
நன்றி.