Search results

Advertisement

  1. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 33

    இருடா இதோ வந்துடறேன் என்றவாறு சக்தி எங்கோ கிளம்பி போகவும் வாசு இருந்த மனநிலையில் எதையும் யோசிக்க தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் திரும்ப வந்த சக்தியின் கைகளில் அஜய் கொடுத்துவிட்டு போன பைல் இருந்தது. இது என்னடா என வாசு கேட்டான். நான் தான் சொன்னேன்ல இதுல மகா மேக்னா இரண்டு...
  2. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 32

    நீயா.....? என்ற வாசுவின் கத்தலில் மற்றவர்கள் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அவனின் சத்தம் கேட்டு லட்சுமியும் திரும்பி அவர்களை பார்த்தாள். ஐயோ இவனா என நினைத்து லட்சுமிக்கு பயமானது. உனக்கு லட்சுமியை தெரியுமா... சிவகாமி வாசுவை பார்த்து கேட்டார். நல்லா தெரியும் அம்மா மறக்க முடியுமா இவளை என்றவனின்...
  3. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 32

    நீயா.....? என்ற வாசுவின் கத்தலில் மற்றவர்கள் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அவனின் சத்தம் கேட்டு லட்சுமியும் திரும்பி அவர்களை பார்த்தாள். ஐயோ இவனா என நினைத்து லட்சுமிக்கு பயமானது. உனக்கு லட்சுமியை தெரியுமா... சிவகாமி வாசுவை பார்த்து கேட்டார். நல்லா தெரியும் அம்மா மறக்க முடியுமா இவளை என்றவனின்...
  4. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 31

    தன் கைப்பற்றி கலக்கத்துடன் அமர்ந்திருக்கும் தன் கண்ணம்மாவை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. இவள் என்னவள் எனக்கானவள் என்ற எண்ணமே அவனுள் சந்தோச பூக்களை உதிர்த்தது போல இருந்ததது. சில நிமிடங்கள் கழித்தே அவளின் கலக்கமான முகம் அவனிற்கு உரைத்தது. நிலா... வாசு அழைத்தும் அவளின்...
  5. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 30

    ஆபிசிற்கு சென்றவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கினார்கள். சற்று நேரத்தில் நிலா சக்தியின் கேபினிற்கு வந்து சேர்ந்தாள். பேருக்கு தான் நிலாவின் சீட் வாசுவின் கேபினில் மற்றபடி எப்போதும் அவள் சக்தியின் கேபினில் தான் இருந்தாள். வாசுவும் இதைப்பற்றி சிறு புன்னகையுடன் எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லை என...
  6. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 29

    சக்தி விடாமல் வாசுவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க... எப்படியாவது என்னைக் காப்பாற்ற மாட்டாயா என நிலாவை பாவமாக பார்த்தான்... சிறிது நேரம் பொறுத்த பார்த்த நிலா.. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல்.. வாசு ஆபிஸ் கிளம்பற ஐடியா இல்லையா போங்க ரெடியாகி வாங்க என கட்டளை இட்டாள்... தப்பித்தால் போதுமென்று அவன்...
  7. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 28

    வாசு படுத்துக் கொண்டிருந்தானே தவிர உறக்கம் என்பது சிறிதும் வராமல் உருண்டான்.. சிவகாமி அம்மா வருவதாக சொல்லி சக்தி சொன்னான்... சர்ப்ரைஸ் என நிலாவிடம் சொல்லவும் இல்லை. சொன்னபடியே வந்துட்டாங்க... ஒரு வேளை போகும் போது அவளையும் கூட்டிட்டு போவாங்களோ.. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.. இனியும்...
  8. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 27

    வாசு உங்க பையனா அத்தை என நிலா கேட்ட கேள்விக்கு என்ன சொல்லப் போகிறாரோ என அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள்.... உனக்கு எல்லாமே சொல்றேன் சிவாக்குட்டி.. என்றவர் காபியை கலந்து கொண்டு வெளியே வந்தார்.. நிலாவிற்கு வேறு வழி இல்லாமல் போகவும் அவரைப் பின்தொடர்ந்து வந்தாள்... சக்தியின் அருகில் சிவகாமி...
  9. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 26

    மறுநாள் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த நிலாவை நோக்கிய வாசு... ஒரு நிமிஷம் நிலா.. உன் கிட்ட பேசனும் என நிறுத்தினான்.. வாசுவின் குரலில் சோபாவில் வந்து அமர்ந்த நிலா அவனையும் அருகில் அமரச் சொல்லி கண் காட்டினாள்... அருகில் அமர்ந்த பின்பு நொடிகள் கடக்க.. வாசுவின் அமைதியை பார்த்த நிலா என்னவென யோசனையுடன்...
  10. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 25

    வாசு அவனது கேபினிற்கு போகவும் நிலா அவனிற்காக காத்திருந்தாள்... வாங்க சார் வாங்க எல்லாம் உங்க வேலை தானே... இப்போ சந்தோசமா... படபடவென பட்டாசாய் பொறிந்தாள்... வாசு எதுவும் பேசாமல் அவளின் அருகில் வந்தவன் அவளின் முகத்தின் அருகில் தனது முகத்தை கொண்டு போனான்.. இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா அவசரமாக...
  11. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 24

    சாப்பிட்டு முடித்த வாசுவும் நிலாவும் மறுநாள் ஆபிஸ் போவது பற்றி பேசத் தொடங்கினார்கள்... ஏன் நிலா பேசாம நீ என்னோட கேபின்ல இருந்துக்கோ.. மேக்னாவுக்கு வேணும்னா சக்தி கேபின் கொடுத்துடலாமா... வாசு சொல்வதைக் கேட்டு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது... இது நல்லா இருக்குமா...
  12. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 23

    நிலா சொல்லியவற்றிற்கு மனமே இல்லாமல் சரியென சம்மதித்தான் வாசு.. அதற்கு பின்பு அவள் ஆபிசை சுற்றி பார்த்தாள்... நிலாவின் முடிவின்படி வாசு மற்றும் சக்தி இருவரின் கேபினிலும் இன்னொரு டேபிள் சேர் அரேன்ஜ்மென்ட் செய்யப்பட்டு சிஸ்டமும் கனெக்ட் செய்யப்பட்டு தயாரானது... நிலாவே அனைத்தையும் செய்து...
  13. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 22

    சக்தி எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பி போய் விடவும் மற்ற இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர்... அவன் கோபமாக பேசியிருந்தால் கூட சமாதானம் பண்ணலாம்... அவனின் அமைதியான இந்த முகம் எனக்கு புதிது நிலா... இதை எப்படி ஹேண்டில் பண்றதுனு தெரியலயே... வாசு புலம்பத் தொடங்கியிருந்தான்... இவ்வளவு தானே...
  14. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 21

    மறுநாள் அலுவலகம் போன வாசுவிற்கு அன்றைய நாள் நன்றாக இல்லை போலும்.. மேக்னாவும் மகாவும் தான் முதலில் அவனின் கண்ணில் பட்டார்கள்... என்ன இந்த பக்கம் என வாசு அவர்களிடம் கேட்கவும்... என்ன சார் ஏன் வந்தீங்கனு கேட்பீங்க போலயே... மகாவின் பேச்சில் அப்பட்டமாய் எரிச்சலை வெளியே காட்டிய வாசு... லுக் மிஸ்...
  15. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 20

    சிவகாமி வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக மகனிற்கு அழைப்பு விடுத்தார்... வேலை நேரத்தில் அழைத்தால் சக்திக்கு மிகுந்த கோபம் வரும்... அதைப்பற்றி எல்லாம் நியாகமே அவரிற்கு இருக்கவில்லை... போனை எடுத்ததும்... என்ன மா ஆபிஸ்ல இருக்கேன்னு தெரியாதா.. எத்தனை தடவை சொல்றது வேலை நேரத்தில் கூப்பிடாதீங்கனு...
  16. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 19

    அத்தையிடம் போன் பேசி முடித்துவிட்டு சிவானி சிறிது நேரம் படுத்து தூங்கினாள்.. ஆறுமணி வாக்கில் அவளைத் தேடி வந்த அன்னம் அவளின் தோளில் தட்டியவாறு... என்னடா இராஜாத்தி இன்னும் உறக்கம் போகலியா என்றவாறு எழுப்பினார்... மெதுவாக கண்களை திறந்தவள் தாயை கண்டதும் சட்னெ எழுந்து கொண்டாள்... என்ன மா நீங்க ஏன்...
  17. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 18

    வாசு லெட்டரை வெளியே எடுக்கவும்... நிலா அதை பிடுங்கிக் கொண்டு... நிஜமே பக்கத்தில் இருக்கு அப்புறமாக இந்த லெட்டர் எதுக்கு என கேட்டாள்.... சரி அப்போ நீயே சொல்லு என்னதான் நடந்தது.... நீ ஏன் வீட்டை வீட்டு தனியாக ட்ரைன்ல ஏறினனு.. சக்தியை பார்த்தது பேசியது எல்லாம் ஏன் சொல்லல... வாசுவை இடையிட்டு...
  18. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 17

    பால்கனியில் நின்றவாறு சக்தி கிளம்பி போவதை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள் மகா.... அவளின் அருகில் வந்த மேக்னா... என்ன பார்த்துட்டு இருக்க மகா.. எதுக்கு வாசுவோட வீட்டுக்கு வந்தவங்களை நீ அப்படி பார்த்து வச்ச.. மேக்னாவின் குரலில் கோபம் தெரிந்தது... உனக்கு தெரியாதா ஏன்னு... அதுதான் சக்தி...
  19. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 16

    வாசு தன் மோனநிலையில் இருந்து கலைந்தவாறு கதவை திறக்க போனான்... கதவைத் திறந்தவன் எதிரில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் தெரியாத பாவனையை முகத்தில் காட்டினான்... ஹலோ சார் என்னோட பேரு மேக்னா... ஆப்போசிட் ப்ளாட்டுக்கு குடி வந்திருக்கேன்.. உள்ளே வரலாமா...? எஸ் ப்ளீஸ்... வாசு நாகரீகமாக ஒதுங்கி...
  20. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 15

    வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போன வாசு தன் மனம் போன போக்கில் பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.... எங்கே போவது என்றும் புரியாமல் வீட்டிற்கும் போகவும் தோன்றாமல் ரோட்டில் போய் கொண்டிருந்தான்... இரவின் மீதி நேரத்தை அவனுடைய அலுவலகத்தில் போக்கி விட்டு விடிந்த பின்பு மீண்டும் வீட்டிற்கு வந்தான்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top