மதிப்பிற்குரிய வாசக நண்பர்களுக்கு,
நான் JERRY, என்னுடைய முதல் கதை ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் -யை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன் நண்பர்களே....
என் கதையை தொடர்ந்து வாசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள், உங்களின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த கதையை தொடர்ந்து இருக்க முடியாது.
(இன்னும்...
அடியாட்களில் ஒருவன் கத்தியால் மித்ரனை தாக்க முயல, விரைந்து சென்ற கதிர் அவன் கரத்தில் இருந்த கத்தியை பறித்து மணலில் எறிந்து விட்டு, தன் இரு கரங்களால் அவன் தலையை பற்றி தன் தலையால் நேருக்கு நேராக முட்டினான்,அடியாளின் தலை பாராங்கல்லை போல் உறுதியாக இருக்க,கதிரின் தலைக்கு மேல் குருவிகள் பறக்க...
"எதற்கும் அஞ்சாத அரக்கன் அவன்
எதற்கும் துணிந்த பேயும் அவன்
உயிரான மைந்தனை காக்க
உயிர் பல எடுத்த ராட்சசன் அவன்
விதைத்த வினையில் பிழைத்த ஒன்று
பெரும் பிழையாய் அவனை
கருவறுக்க காத்திருந்தது...."
(இத்தனை நாள் நம்மள எல்லாம் டார்ச்சர் பண்ண வில்லன் வந்துட்டான்... அவன் தான் அந்த காளிங்கன்...
13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யில் கத்தி மழை பெய்யுதாம்பா, நீங்களும் நேரம் கிடைக்கும் போது 13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-யை பார்த்துட்டு நம்ம கத்தி மழை எப்படி இருக்குனு கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க
அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்,ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் 12வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நண்பர்களே,வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.