Search results

Advertisement

  1. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 14

    உள்ளம் கொள்ளை போகுதடா வைத்தியநாதன் இல்லத்தில் காமாட்சி பாட்டி : அம்மாடி ஷக்தி வீட்டுக்கு மூத்த மருமகளா போய் விளக்கு ஏத்து மா. அஸ்வினி நீ இன்னொரு விளக்க ஏத்து சரியா.ஷக்தி மற்றும் அஸ்வினி இருவரும் விளக்கு ஏற்றி தங்கள் வாழ்க்கை நலமோடு இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டனர். தம்பதியருக்கு...
  2. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 13

    உள்ளம் கொள்ளை போகுதடா வைத்தியநாதன் பரமேஸ்வரி தம்பதியர் தன் மூன்று பிள்ளைகளின் திருமணத்தை கண்குளிர கண்டு பூரித்துஇருந்தனர். திருமண ஜோடிகள் தத்தம் துணையோடு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர் வசந்த் புகைப்படம் எடுக்கும் சாக்கில் அஸ்வினியை ஒரு வழி செய்து கொண்டிருந்தான் இதை பார்த்துக்கொண்டிருந்த...
  3. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 12

    உள்ளம் கொள்ளை போகுதடா திருமண நாள் அழகாக விடிந்தது மூன்று திருமணமும் ஒரே மண்டபத்தில் நடை பெறுவதால் திருமண மண்டபமே கலை கட்டி இருந்தது மணப்பெண்கள் மூவரும் சீக்கிரமே எழுப்பப்பட்டு தயாராகிக்கொண்டிருந்தனர் மூன்று ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றன. மூன்று மணப்பெண்களுக்கும் திருமண...
  4. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 11

    உள்ளம் கொள்ளை போகுதடா பரமேஸ்வரி: ஷிவா இந்த சம்மந்தம் நமக்கு வேண்டாம் பா இவ்வளவு நேரம் இங்கு நடந்த களேபரத்தை வேலை முடித்து வந்த வைத்தியநாதன் பார்த்துக்கொண்டிருந்தார் இறுதியாக பரமேஸ்வரி கூறியதை கேட்டு வைத்தியநாதன் : ஏன் பரமு இந்த முடிவுக்கு வந்த பரமேஸ்வரி: ஷக்தி இப்படி வெடுக்குனு நம்ம பொண்ண...
  5. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 10

    உள்ளம் கொள்ளை போகுதடா ஷிவாவின் இல்லத்தில் பரமேஸ்வரி : இந்த வீட்ல என்ன நடக்குதுனே எனக்கு புரியல ஏன் புள்ளைங்க ஏன் கிட்ட இருந்து எல்லா விஷயங்களையும் மறைக்கறாங்க நான் என்ன அவளோ கொடுமைகாரியா ஷிவா வீட்டினுள் நுழைகையில் அவன் காதில் விழுந்தது இந்த வசனமே ஷிவா மனதினுள் : என்னடா இது நாம இப்போ தான்...
  6. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 9

    ஷிவா மற்றும் ஷக்தி, வசந்த் - அஸ்வினி அருகினில் சென்று ஷக்தி: என்ன கொழுந்து அல்வா கடையில கடலை வருக்குறீங்க போல திருத்திருத்த வசந்த் என்ன சொல்வது என்று யோசிக்கும் நேரம் அஸ்வினி: அதுவா எங்க அத்தானும் அக்காவும் வறுத்த கடலை கொஞ்சம் மீதம் இருக்கு னு கடை காரர் சொன்னார் அத பாக்க வந்தோம் 2 ஜோடிகளும்...
  7. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 8

    உள்ளம் கொள்ளை போகுதடா நிச்சயதார்த்தத்தில் இன்னும் 1 மாதத்தில் ஒரே நாளில் அடுத்து அடுத்த முகுர்த்ததில் ஷிவா - ஷக்தி மற்றும் வசந்த் - அஸ்வினி யின் திருமண தேதி உறுதி செய்ய பட்டது. வசந்த் அஸ்வினி இருவரும் தங்கள் வாழ்வியலை பற்றி தொலைபேசியில் கலந்துரையாட ஆரம்பித்து விட்டனர் (அதாங்க கடலை போட...
  8. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 7

    உள்ளம் கொள்ளை போகுதடா அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருந்தது. இரு வீட்டு பெரியவர்களும் விருந்தினரை வரவேற்று கொண்டிருந்தனர். பரமேஸ்வரி அவர் எடுத்த பஞ்சு மிட்டாய் கலர் புடவையில்...
  9. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 6

    உள்ளம் கொள்ளை போகுதடா ஷக்தி : அச்சு ஏண்டி இப்படி உரஞ்சு போய் நிக்கர ஷிவா : அது எங்களை பார்த்ததால் இருக்கும் ஷக்தி : (திடீரென்று கேட்ட குரலில் பதறிய ஷக்தி பின் நிதானத்திற்கு வந்து) ஹலோ நீல சட்டை என்ன நீங்க இப்படி திடீர்னு வந்து நிக்கறீங்க இனிமே ஏதாவது குரல் குடுத்துடே வாங்க இல்லனா நாங்க பேசறத...
  10. S

    திருமணமாம் திருமணமாம்

    இந்த காலகட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு . எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டால் வாழ்வு வண்ணமயமாகும் . ஆணோ பெண்ணோ வாழ்க்கைக்கு நல்ல நண்பரை துணையாய் தேடவேண்டும் அதை விடுத்து பணம் சம்பாதிக்கும் இயந்திரத்தை அல்ல.
  11. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 5

    உள்ளம் கொள்ளை போகுதடா ஷக்தியின் இல்லம் லக்ஷ்மி : ஏண்டி எங்கள டென்ஷன் பண்ணவே இப்படி லேட்டா ஆ வருவியா , மரியாதையா உள்ள போய் புடவை மாத்து இதற்க்கு மேல் இங்கு நின்றாள் அடி நிச்சயம் என்று உணர்ந்த ஷக்தி நல்ல பிள்ளையாக புடவை மாற்ற சென்றாள் . மாப்பிள்ளை வீட்ல வந்தாச்சு அப்படினு யாரோ சொன்னது கேட்டு...
  12. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 4

    உள்ளம் கொள்ளை போகுதடா அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது ஷக்தியின் இல்லதில் ஷக்தியின் மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி ,மற்றும் அவர்களின் பசங்க என ஒரு படையே இருந்தது. ஷண்முகதிற்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணண் ஒரு தம்பி லக்ஷ்மியின் உடன் பிறந்தவர் ஒரு...
  13. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 3

    உள்ளம் கொள்ளை போகுதடா சிவாவின் இல்லம் தனக்கு பிடித்த ஷக்தியின் நகலை தன் குடும்பத்தாருக்கு ஷிவா காண்பித்த நேரம் பரமேஸ்வரி: டேய் ஷிவா இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா டா , பேர் என்ன போட்டுருக்கு ஷிவா : ஷக்தி மா பரமேஸ்வரி : பாரேன் பேர் பொருத்தம் கூட என்ன அம்சமா இருக்கு வைத்தியநாதன் : பொண்ணு CA...
  14. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 2:

    உள்ளம் கொள்ளை போகுதடா அடியே ஷக்தி எழுந்திரி டி எவ்வளவு நேரமா கத்தரன் எழுந்திரிகால பாரேன். இப்படி பொலம்பரது வேற யாரு நம்ம ஷக்தியோட அம்மா லக்ஷ்மிதாங்க லக்ஷ்மி : ஷக்தி மணி 9 டி இன்னைக்கு யாரோ கிளைன்ட் எ பாக்கணும் னு சொன்ன நல்ல இழுத்து போத்திட்டு தூங்குற. இப்ப நீ எழுந்திரிகல தண்ணிய கோரி உன் தலைல...
  15. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 1

    Thank you for the warm welcome given by the forum members. I didn't expect this recognition in short span of time. Thank you all for wishing me.
  16. S

    உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 1

    சில்லு சில்லுனு ஆளை தூக்குற காற்று வீசும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்ல நல்லா விபூதி பட்ட போட்டுட்டு பரப்ரம்மமேன்னு விஸ்வநாதர கும்பிட்டுட்டு இருக்காரு நம்ம ஹீரோ ஷிவா. அவர பத்தி இன்ட்ரோ சொல்லனும்னா உலகத்துல இருக்குற நல்லவனெல்லாம் இவர் தான் குத்தகைக்கு எடுத்திருக்காருனு நெனப்பு, அவரோட அந்த...
  17. S

    உள்ளம் கொள்ளை போகுதடா

    உள்ளம் கொள்ளை போகுதடா முன்னுரை Hero: ஷிவா Heroine: ஷக்தி ஷிவா, வீட்டிற்கு முதல் மகன் பொறுப்புகள் அதிகம் , அனைவருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம். ஷக்தி வீட்டிற்கு ஒரே செல்ல மகள் , பொறுப்புகள் உண்டு தாய் தந்தை தான் உலகம் . திமிர்பிடித்தவள் என்று மற்றவர்களால் எண்ணப்படும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top