அன்பார்ந்த தோழமைகளே அனைவருக்கும் வணக்கம். நான் கங்கா, இல்லத்தரசி.வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, என் விருப்புக்கு வடிகாலாய் மேடை தந்த தோழி மல்லிகா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கனவுகள் எல்லாருக்கும் வரும் எனக்கு கதைகளாய் விரியும், அப்படி விரித்த ஒரு கனவை தொகுக்க முயற்சிக்கிறேன்...