Search results

Advertisement

  1. R

    ஆராதனை ~ 19

    சூப்பர் சிஸ் :love::love::love:
  2. R

    கம்பன் காதல் கொண்டு 1

    புதிய கதைக்கு வாழ்த்துகள் சிஸ் :love::love::love:
  3. R

    ஆராதனை ~ 17

    ரெண்டும் விடாக்கண்டன் கொடாக்கண்டனா இருக்குதுங்க.... இதுக்கு என்ன தான் வழி....
  4. R

    ஆராதனை ~ 16

    :love::love::love: WELCOME BACK SIS (y)(y)(y):love::love::love: உண்மையிலேயே ஆரவி ரொம்ப குடுத்து வச்சவ.... வாத்தி எவ்ளோ தூரம் விசாரிக்கிறான் அவளுக்காக....
  5. R

    கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக்

    ரொம்ப ரொம்ப அருமையான கதை..... வாழ்த்துகள் சிஸ் :love::love::love:
  6. R

    கேளாய் பூ மனமே 22

    இத்தன வெலாவாரியா அவளப் பத்தி சொல்றியே பட்டர் அவ மனசு பத்தி எதாவது தெரியுமா உனக்கு :cautious::cautious::cautious:
  7. R

    கேளாய் பூ மனமே 20

    ஷார்ட் ஸ்டோரி எழுதவே வேண்டாம் கோப்ப்ப்ப்பால் :p:p
  8. R

    மூடி வைத்த மனம் திறந்ததே 10

    என்ன பேசணுமோ அதப்பத்தி பேசாம எது பேசக்கூடாதோ அத கரெக்ட்டா பேசியிருக்கிறா பாவனி :mad::mad:
  9. R

    கேளாய் பூ மனமே 19

    பேசினால் தீராத பிரச்சனைகள் எதுவுமில்லை...
  10. R

    கேளாய் பூ மனமே 18

    பிறக்கும் போது எல்லாரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம். ஆனா ஆசை கனவு லட்சியம்னு வரும் போது மட்டும் ஆண்கள் னு சொல்றதை விட கணவர்களின் குறிக்கோள்கள் மட்டும் தான் வெற்றி பெறுகிறது. சில விதி விலக்குகளைத் தவிர. ஏனென்றால் மகளாக மட்டும் இருக்கும் போது இந்த வித்தியாசம் அதிகமாகப் பார்க்கப்படுவதில்லை.....
  11. R

    கேளாய் பூ மனமே 16

    எதையுமே ஆண்கள் செஞ்சா தப்பில்ல அதே பெண்கள் செஞ்சா தப்பு

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top