அன்பு வணக்கம் நட்புகளே..!!!
இந்தத் தளத்தில் நான் எழுதும் முதல் கதை 'அபிராமி ஏற்றிய தீபம்'. இதுவரை 2 அத்தியாயங்கள் பதிந்துள்ளேன். இதோ கீழே மூன்றாவது அத்தியாயம்!! :love::love:
வாசித்துவிட்டுக் குறை நிறைகளைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் கருத்துகளே எனக்கு எழுத உந்து சக்தியாகவும்...