Search results

Advertisement

  1. achuma

    Hi friends

    Hi friends I'm coming to our country for one month for vacation En teethkku root canal treatment irukku Next anga oorula kids vaccination Oru functionnu niraya work irukku Enakku kidaikura timela update kudukuran Please don't mistake me All take care dears
  2. achuma

    கொலுசொலி 9

    ஹரே கிருஷ்ணா அடுத்த நாள் காலையில் காமாட்சி மகள் இன்னும் பத்து மணி ஆகியும் கீழே வரவில்லையே . புகுந்த வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று காவ்யாவை மனதில் திட்டி கொண்டே இருந்தார். ரங்கநாதனும் ரமாவும், ஏதேனும் நினைப்பார்களோ என்ற தவிப்பு அவரிடம். ப்ரியா எப்பொழுதும் போல் விடியலில் எழுந்து அவளின்...
  3. achuma

    கொலுசொலி 8

    ஹரே கிருஷ்ணா அருண் காவ்யா திருமண வரவேற்பு இனிதே நிறைவடைந்து, புது மண தம்பிதியினர், குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். விழா முடிந்து, அனைவரும் வீடு வந்து சேரவே நேரம் இரவு பத்து . ப்ரியா இருவருக்கு ஆரத்தி எடுத்தாள். "டேய் தம்பி கரெக்ட் பிளானிங் டா, எங்கேயும் டைம் வேஸ்ட் பண்ணவே...
  4. achuma

    கொலுசொலி 7

    ஹரே கிருஷ்ணா அருண் காவ்யா திருமணம் அனைவரின் ஆசியோடு, சிறப்பாகவே நடந்தது. புண்ணியகோடியின் அண்ணன் குடும்பமும் திருமணத்திற்கு வந்தனர். விசாலம் மனதார வாழ்த்தினார் என்றால் திலகா, திருமணம் எப்படி நடந்தது, மன மகள் அணிதிருந்த நகை உடை என்று இவை எல்லாம் பொறாமையோடு பார்த்து கொண்டிருந்தார். அவர் முன்பே...
  5. achuma

    கொலுசொலி 6

    திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில், கார்த்திக் வீடு கட்டி முடிந்து, வீடும் அழகாக வெள்ளை அடிக்க பட்டு காட்சியளித்தது. திடீர் என்று, அவர்கள் வீட்டின் மாற்றம், பக்கத்தில் உள்ள புண்ணியக்கோடியின் உறவினர்களுக்கு ஆச்சர்யமே . வாசலில் நான்கு படிக்கட்டு போல் கட்டி, வராண்டா போல் வரும்...
  6. achuma

    கொலுசொலி 5

    சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி நட்புக்களே மறக்காம படிச்சிட்டு, உங்களின் கருத்துக்களை கூறுங்கள். All take care "அப்பா, அக்கா வந்து இருக்கு ." அதற்குள், பிரியா வெளியே வந்து, "அப்பா, என்னைக்கு தான் இதை விட போறீங்களோ ," என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ...
  7. achuma

    கொலுசொலி 4

    அருண் அவனின் விருப்பத்தை கூறியதும் வீட்டினருக்கு மகிழச்சியே, பிரியாவை தவிர்த்து. அருணிற்க்கு ஏற்றது போல் பார்க்க வேண்டும், எங்கு இருப்பாளோ, எப்படி பார்க்க வேண்டும், என்று எப்படி எல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்தனர். ஆனால் அவனின் நெருங்கிய உறவுகளிலே, அதிலும் பிரியாவின் தங்கையே என்றதும், யாரும்...
  8. achuma

    கொலுசொலி 3

    சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை கூறிய அனைவருக்கும் நன்றி பிரெண்ட்ஸ். இந்த பதிவையும் படித்து விட்டு, உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் All Take Care அருணிடம் கேட்டு விட்டாலும் அவளின் பதட்டம் அதற்குமேல் அவனை நேர் கொண்டு பார்க்க பயம். அருணுக்கு, இதனை ஒரு...
  9. achuma

    கொலுசொலி 2

    ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க. சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துக்களும் கொடுத்த அனைவர்க்கும் நன்றி. அன்பின் இனியா, கதையில, நிறைய கமெண்ட்ஸ், வந்தது. அது என்னை மேலும் எழுத ஊக்கிவித்தது. அதே ஆதரவு , இந்த கதைக்கும் கொடுங்க . எனது எழுத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதையும்...
  10. achuma

    கொலுசொலி 1

    ஹை, பிரெண்ட்ஸ் , பதிவினை படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் நட்புக்களே. அடுத்த பதிவு, வரும் வெள்ளி அன்று. மறக்காம படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லிடுங்க பிரெண்ட்ஸ். All Take Care கொலுசொலி ரங்கநாதனின் பூர்வீகம் மதுரை பக்கம், படித்து அவருக்கு மும்பையில் வேலை கிடைக்கவே அங்கு...
  11. achuma

    கொலுசொலி - அறிமுகம்

    வணக்கம் நட்புக்களே, எல்லாரும் எப்படி இருக்கீங்க , ரொம்ப நாள் கழித்து மீண்டும் உங்களை புது கதையில் சந்திப்பதில் மகிழ்ச்சி . மல்லி மேடம்க்கு எனது முதல் நன்றி. அவங்க இந்த தளத்துல எனக்கு எழுத, உதவியதற்கு, எனது நன்றிகள் . அப்பறம் பிரெண்ட்ஸ், உங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி. நீங்க கொடுக்கும்...
  12. achuma

    அன்பின் இனியா- final

    முதலில், மல்லி மேடமுக்கு எனது நன்றி . என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு. எனது கதைக்கு, விருப்பங்களும், கருத்துக்களும் கொடுக்கும் எனது நட்புகளுக்கு, எனது மிக பெரிய நன்றி. தொடர்ந்து அடுத்த கதைக்கும் உங்களின் ஆதரவு தேவை நட்புக்களே.இந்த பதிவையும் படித்து விட்டு, உங்களின்...
  13. achuma

    அன்பின் இனியா 25

    Thanks for all you likes and comments more only one சென்ற பதிவிற்கு உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி நட்புக்களே. இப்பதிவையும் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் என்ன தான் குடும்பத்திற்காக, தனது உயிரான மகளுக்காக, சொந்த ஊருக்கு வருவதாக வாக்கு கொடுத்தாலும், ராஜா சேகரின்...
  14. achuma

    அன்பின் இனியா 24

    சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே . இப்பதிவையும் படித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். All be safe Take care friends "என்னோட இந்த பிறவில நான் என்ன டா வாழ்ந்தேன்," என்று சுமதி மகனிடம் கதறி அழுதார் . "என் வாழ்க்கையில விளையாட அவனுக்கு என்னடா உரிமை, இப்போ, இந்த...
  15. achuma

    அன்பின் இனியா 23 4

    சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நட்புக்களே . இதோ அடுத்த பதிவு, படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் . இதோ விஷாகா மருத்துவமனையில் சேர்த்து மூன்று நாட்கள் ஆகியது . இன்னும் அவள் கண் திறக்கவில்லை . மனதை தாக்கிய அதிர்ச்சியில் மயங்கிய விஷாகா...
  16. achuma

    அன்பின் இனியா 23 3

    முதலில் என்ன நடந்தது, குழந்தையின் அழுகைக்கு காரணம் ஒன்றும் புரியாமல், இனியா, அங்கு பதட்டத்துடன் இருந்தாள் . குழந்தையை தூக்கி, அவனை ஆராய்ந்து, பிறகு, அவன் கைகளை கண்டதும், ஆள்காட்டி விரலின் பாதி, நசுங்கி, தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, பதறி விட்டாள். "ஐயோ, டேய் ஆதவ் கண்ணா, என்ன டா, கதவுல கை...
  17. achuma

    அன்பின் இனியா 23 2

    All take care be safe friends சரண் அதிதி தம்பதி, அவர்களின் திருமணத்திற்கு பிறகு, தனி உலகில் வாழ்ந்தனர் என்றே கூறலாம். இருவரும் காதல் பறவைகளாக அவர்கள் வானில் பறந்தனர். சந்திராவுக்கு, அதிதி மருமகளாக வந்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி . மகனின், வாழ்க்கையை சிறந்த இடத்தில ஒப்படைத்த மகிழ்ச்சி அவருக்கு...
  18. achuma

    அன்பின் இனியா 23 1

    பதிவு தாமதமாகியதற்கு மன்னிக்கவும். இந்த ஊரடங்கு முடிந்து, அம்மா வீட்டிற்கு இரண்டு வருடம் கழித்து சென்று வந்தேன் பிரெண்ட்ஸ் . ஊருக்கு கிளம்புவதற்கு முன்பே கதையை கொடுக்க முயற்சி செய்தேன். ஆனா pcr டெஸ்ட் எடுக்குறது, எல்லாம் எடுத்து வைப்பது என்று நேரம் பறந்து விட்டது. இப்போ, இன்னும் இரண்டு...
  19. achuma

    அன்பின் இனியா 22 4

    உங்களின் ஆதரவுக்கு நன்றி நட்புக்களே படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் பிரெண்ட்ஸ் All take care Be safe dears :)(y) சரண் சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக அன்பு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கு சரண் இதுவரை வீட்டினுள் எல்லாம் வந்ததில்லை, இப்பொழுது, சரண் வந்திருப்பது...
  20. achuma

    அன்பின் இனியா 22 3

    Hi friends thanks for all your support please read and give your suggestions all take care be safe dears அதிதியின் திருமணம் பற்றி அன்புவிடம் அவனின் பெரியன்னை கூறியதும், அவனுக்கு அதற்குள் ஒரு அதிர்வு, அதற்குள் தன தங்கை திருமண வயதை நெருங்கி விட்டாளா, என்ற தவிப்பு பெண்ணை பெற்ற வீட்டினுள் உள்ள...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top