முதலில் என்ன நடந்தது, குழந்தையின் அழுகைக்கு காரணம் ஒன்றும் புரியாமல், இனியா, அங்கு பதட்டத்துடன் இருந்தாள் .
குழந்தையை தூக்கி, அவனை ஆராய்ந்து, பிறகு, அவன் கைகளை கண்டதும், ஆள்காட்டி விரலின் பாதி, நசுங்கி, தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, பதறி விட்டாள்.
"ஐயோ, டேய் ஆதவ் கண்ணா, என்ன டா, கதவுல கை...