மாலையில் எல்லாரும் உண்டு ஊர்.... அந்த மூவரும் அதான்....நீலகண்டன், அதியமான், கார்த்திக் வந்து சேர்ந்தனர்".
இந்த வாக்கியம் வாசிச்சு பாருங்க
உடனே புரியாது. என்ன சொல்ல வராங்கன்னு யோசிச்சு தான் புரிஞ்சுக்கனும்.
"மாலையில் எல்லாரும் அதான்... நீலகண்டன், அதியமான், கார்த்திக் மூவரும் உண்டு ஊர் வந்து...