Search results

Advertisement

  1. M

    கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக்

    கல்யாணம் ஆகி 1 வாரம் சேர்ந்து சந்தோசமா வாழ்ந்து இருப்பாங்களா. அதுக்கு அப்பறம் படிப்பு அப்புறம் அவள் pregnancy அப்புறம் எப்பயாவது weekend இப்படி தான் அவங்க meet பண்ணிக்கிட்டது so அவங்களுக்குள்ள புரிதல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை. சின்ன வயசு புரிதல் இல்ல so அந்த situation அ கிரகிச்சு பக்குவமா...
  2. M

    நீ என் காதல் புன்னகை -19(pre final)

    :D அவன் அப்படி பேசி இருந்தா அவனுக்கு செட் ஆகாம இருக்கலாம். அதனாலதான் நான் soft ஆ சொல்ற மாதிரி எடுத்துக்குறேன் அப்படின்னு சொல்லி இருந்தேன்.
  3. M

    நீ என் காதல் புன்னகை -19(pre final)

    பொதுவா பார்த்தா நீங்க சொல்றது ரொம்ப சரி தான் குடியினால குடிக்கிறவன் மட்டும் பாதிக்க படமாட்டான் அவனை சுத்தி இருக்கிறவங்களையும் அது பாதிக்கும். தலைவர் கூட ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்காரே குடியால் ஒருத்தன் இதுவரை செய்யாத தப்பை கூட செய்வான் குடி உண்மையிலேயே ரொம்ப மோசமானது. நான் ஒத்துக்கிறேன். ஆனா...
  4. M

    நீ என் காதல் புன்னகை -19(pre final)

    கதையின் epi க்கு கீழ கொடுத்த விளக்கத்தை பற்றி சொல்றேன் நீங்க கொடுத்த விளக்கம் நல்லா இருந்தது. நீங்க விளக்கம் கொடுத்தது சரி தான். எல்லாராலையும் எல்லா விஷயத்தையும் கிரஹிச்சுக்க முடியாது so உங்க விளக்கம் உங்க கண்ணோட்டத்தை பார்க்க புரிஞ்சுக்க கண்டிப்பா வாசகர்களுக்கு உதவியா தான் இருக்கும். இந்த...
  5. M

    நீ என் காதல் புன்னகை -19(pre final)

    Anti hero கதையை சிறப்பா எழுதுனதுக்கு வாழ்த்துக்கள் என்னை போல பல பேரை பொங்க வைச்சு இருப்பீங்க அது ஒரு எழுத்தாளராய் உங்களுக்கு கிடைச்சா ஒரு பெரிய வெற்றியா தான் நான் பாக்குறேன். என்ன ஒன்னு தேவை இல்லாம உதய் மேல பொங்கிட்டனேன்னு தான் வருத்தமா இருக்கு. லக்ஷ்மன் செய்த பாவத்துக்கு தக்க தண்டனை தானாகவே...
  6. M

    நீ என் காதல் புன்னகை -19(pre final)

    அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க லக்ஷ்மன் வைத்து நெருக்கடி கொடுத்தது தப்பே இல்ல. ஜெயந்தனை rehabilitation centre ல இருந்து வரவைக்க உதய் காரணம் இல்ல அது போதும். ஆனா உதய் ஜெயந்தனை சாக்கடைன்னு சொல்லி இருக்க தேவை இல்லை.திருடுனதுக்கு அவன் சொன்ன காரணம் தெரிஞ்ச பிறகும் அவன்...
  7. M

    நீ என் காதல் புன்னகை -16

    இவன் ஆன்டி ஹீரோ கூட கிடையாது. இவன் சைக்கோ seriously
  8. M

    நீ என் காதல் புன்னகை -16

    ஒருதருடைய மனநிலையால் முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பாதிப்பு என்றால் மட்டுமே அவர்களை mental சைக்கோ என்று சொல்ல முடியாது அவங்களுக்கு counselling போதும். ஆனா உதய் ஓட மனநிலையால் இங்கு ஜெயந்தன் பாதிக்க பட்டு இருக்கிறான் அது மட்டுமா அவனிடம் வேலை பார்ப்பவர்கள் கூட அவன் கோவத்தை பார்த்து...
  9. M

    நீ என் காதல் புன்னகை -16

    என்ன பூவைக்கு உதய் மேல வெறுப்பு இல்லையா அது சரி அதெப்படி வரும் தனக்கு வந்தா தான தலை வலியும் கால் வலியும். மிச்சம் மீதி இருந்த நம்பிக்கையையும் அழிச்சு அண்ணனோட வாழ்கையே இங்க கேள்வி குறியா இருக்கு எப்படி வெறுப்பு வரமா இருக்கு பூவைக்கு இன்னைக்கு இவளை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கரதுக்காக அவள்...
  10. M

    நீ என் காதல் புன்னகை -13

    ஆமா இந்த பூவை ஏன் இன்னும் இந்த phsyco க்கு பதில் சொல்லிட்டு இருக்கா Divorce குடுக்காம
  11. M

    நீ என் காதல் புன்னகை -13

    ஏண்டா... phsyco செஞ்ச தப்புக்கு வருத்தபடல ஆனா உன் மானம் போக கூடாது அதுக்காக ஊருக்கு மெப்பா அவ உன் பொண்டாட்டியா உன்கூட இருக்கணும். எவ்ளோ பெரிய satist டா நீயி. சுயநலத்தின் மொத்த உருவம். ச்சீ....
  12. M

    நீ என் காதல் புன்னகை -12

    அடேய் உதய் எரும மாடே நீ எல்லாம் மனுஷனே இல்ல சரியான சைக்கோ. ரேணு sis ஏன் இப்படி ஒரு ஹீரோவ வடிவமைச்சு வச்சு இருக்கீங்க. எவ்ளோ மோசமான character வாசிச்சாலும் நான் யாருக்காகவும் பொங்குனது இல்ல. ஆனா ஹீரோவோ ஹீரோயினோ சரி இல்லனா தாங்க முடியல. இவனை எல்லாம் நம்பி எப்படி கடைசி வரைக்கும் வாழ முடியும்...
  13. M

    நீ தெய்வம் தேடும் சிலையோ 23

    நீலகண்டன் கார் ஓட்டிகிட்டே romance பண்ற மாதிரி ஏன் வைச்சீங்க. அவன் பொறுப்பானவன். அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். அதனால அவன் car நிப்பாட்டிடு தான் romance பண்ணுவான்
  14. M

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13

    அண்ணனுக்கு வலித்த திருகுவலி சொல்லிய பின் தம்பிக்கு இடம் மாறியது தங்கள் வளர்ப்பின் மீது இருந்த திமிரை யாரோ கத்திக் கொண்டு குத்தி குத்தி எடுப்பதாக உணர்ந்தான். வேண்டாம் தோழி நட்பு எல்லாம் சமூகம் பொதுவாக ஏற்பதில்லை வகுப்பில் பேசு அதோடு முடிச்சுக்கோ வீடு போனில் பேசுவது என எதுவும் கூடாது என்பார்...
  15. M

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 10

    மாலையில் எல்லாரும் உண்டு ஊர்.... அந்த மூவரும் அதான்....நீலகண்டன், அதியமான், கார்த்திக் வந்து சேர்ந்தனர்". இந்த வாக்கியம் வாசிச்சு பாருங்க உடனே புரியாது. என்ன சொல்ல வராங்கன்னு யோசிச்சு தான் புரிஞ்சுக்கனும். "மாலையில் எல்லாரும் அதான்... நீலகண்டன், அதியமான், கார்த்திக் மூவரும் உண்டு ஊர் வந்து...
  16. M

    Nee Theivam Thedum Silaiyo 7

    அழகா கதை எழுதுறீங்க. கதையின் நடுநடுவே வரும் பாடல் வரிகள் நான் ரொம்ப ரசிப்பேன். ஆனா எழுத்து பிழை வருதே. அது படிக்கும் போது வாக்கியம் புரிய மாட்டேங்குது. நின்னு நிதானமா யூகம் பண்ணி புரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு. அதனால் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து போட்டால் நலம். Im saying this to...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top